Sunday 24 August 2014

ஆண்குறி வளர்ச்சிக்கு

ஆண்குறி வளர்ச்சிக்கு
சிகிச்சைக்கு முன்             சிகிச்சைக்கு; பின்
1.    நீண்ட நேர இன்பம்
2.    நீண்ட நீளம்
3.    நிறைவான தடிமண்
4.    நிறைவான பருமன்
5.    நிரந்தர தீர்வு.
உணவுமுறை: ஆல்கஹால், புகை, புளி தவிர்க்கவும்.

பெண் மலட்டுத்தன்மை, கருப்பை பிறப்புறுப்புப் கோளாறுகள்

கல்யாணக க்ருதம்:
    தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.    தும்மட்டி இந்த்ரவாருணீ            12.500 கிராம்
2.    கடுக்காய்(கொட்டை நீக்கியது)        12.500
3.    தான்றிக்காய் (கொட்டை நீக்கியது)    12.500
4.    நெல்லிமுள்ளி                12.500
5.    அரேணுகம்                12.500
6.    தேவதாரு                12.500
7.    மூசாம்பரம்                12.500
8.    மூவிலை                12.500
9.    கிரந்தி தகரம்                12.500
10.    மஞ்சள்                    12.500
11.    மரமஞ்சள்                12.500
12.    நன்னாரி                    12.500
13.    நன்னாரி     (கருப்பு)            12.500
14.    ஞாழல் பூ                12.500
15.    நீல ஆம்பல கிழங்கு            12.500
16.    ஏலக்காய்                 12.500
17.    மஞ்சட்டி                12.500
18.    நாகதந்தி வேர்                12.500
19.    மாதுளை ஓடு                12.500
20.    சிறுநாகப்பூ                12.500
21.    தாளீசபத்திரி                12.500
22.    முள்ளுக்கத்திரி                12.500
23.    முல்லைப்பூ                12.500
24.    வாயுவிடங்கம்                12.500
25.    ஓரிலை                    12.500
26.    கோஷ;டம்                12.500
27.    ரத்த சந்தனம்                12.500
28.    பதிமுகம்                12.500
29.    பசுவின் நெய்                800
30.    தண்ணீர்                3.500 லி
செய்முறை: இவைகளைக் கொண்டு முறைப்படி நெய் காய்ச்சி மத்யம் பாகத்தில் வடிக்கட்டவும்.
அளவு: 5 முதல் 10 கிராம் வரை, ஒரு நாளைக்கு; 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள்: இருமல், இரத்த சோகை, இளைப்பு, நாட்பட்ட காய்ச்சல், மலேரியா போன்ற நச்சுக்காய்ச்சல், கால்கை வலி, ஒருவித குழந்தை நோய், பைத்திய நிலை, நச்சுக்கோளாறு அக்காலத்திய செயற்கை நச்சு, குதிகால்வாதம், அக்கி, மூத்திரக் கோளாறுகள், பிள்ளைப் பேறின்மை எனும் பெண் மலட்டுத்தன்மை, கருப்பை பிறப்புறுப்புப் கோளாறுகள் போன்ற பெண்ணோய்கள்.
    அப்போதுதான் பருவத்திற்கு வந்துள்ள பெண்களுக்கு இதனை அசுவகந்தி லேகியம், பனஞ்சர்க்கரையுடன் கலந்து கொடுக்க நல்ல பலத்தைத் தருவதுடன் கருப்பப்;பையும் பலப்படுத்துகிறது. ஆட்டுப்பாலுடன் இதனைத் தர இளைப்பைப் போக்குகிறது. மூளைக்கு அமைதியைக் தருகிறது.

தைராய்டு நோயின் அறிகுறிகள்:மருத்துவம்:

தைராய்டு மிகையான நோயின் அறிகுறிகள்:
•    வீங்கிய தைராய்டு சுரப்பி (காய்டர்)
•    துருத்திய கண்கள் (முண்டகக்கண், முண்டகம் தாமரை)
•    துரிதமான இருதயத் துடிப்பு (டேகிகார்டியா)
•    ஏடை குறைவு
•    கிறுகிறுப்பு
•    கைகள் நடுக்கம்
•    மிகையான வியர்வை
தைராய்டின் மந்தமான நோயின் அறிகுறிகள்:
•    மந்தமான வளர்சிதை மாற்றம்.
•    தடைப்பட்ட வளர்ச்சியம் முதிர்ச்சியும்.
•    மந்தமான மனநிலை
•    சருமத்தின் சிலாகங்களின் வீக்கம் மற்றும் பல நோய்கள் குழந்தைப் பருவத்திலேயே தைராய்டு சுரப்பி மந்தமாகப் பணி புரிந்தாலோ அல்லது சுரப்பி சுருங்கி விட்டாலோ அந்த நிலையை கிரிடினிஸம் (அறிவுச்சோர்வு, மடமை) என்கிறோம்.
மருத்துவம்:
    மூலிகைகளும் பயன்படுத்தும் அளவும்:
1.    மந்தாரப் பட்டை        100 கிராம்
2.    வேங்கைப் பட்டை    100
3.    மாவிலிங்கம் வேர்    50
4.    கடுக்காய்த் தோல்    50   
5.    தான்றிக்காய்த் தோல்     50
6.    நெல்லி வற்றல்        50
7.    சுக்கு            50   
8.    மிளகு            50
9.    திப்பிலி            50
மேற்கண்ட மூலிகைகள் அனைத்தையும் சுத்தம் செய்து, தனித்தனியாக உலர்த்தி, தனித்தனியாக இடித்து வஸ்திரகாயம் செய்து பின்னர் சம அளவாய் ஒன்று சேர்த்து நன்றாகக் கலந்து, ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு, தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டால் தைராய்டு கோளாறு நிவர்த்தியாகும்.
மேற்கண்ட மூலிகைகளோடு மற்ற உறுப்புகளின் செயல்பாடு, ஹீமோகுளோபின் அளவு, ஜீரண மண்டலத்தின் செயல்பாடு மற்றும் மலச்சிக்கல் போன்ற உபாதைகள் உள்ளனவா எனக் கவனித்து, தேவை ஏற்பட்டால் அவற்றிற்குத் தகுந்த மூலிகைகளையும் சேர்த்துக் கொடுத்தால் முழுமையான குணம் பெறலாம்.
மேற்கண்ட மருந்தோடு முறையான உணவும், யோகாசனப் பயிற்சியும் செய்து வந்தால் விரைவான குணம் கிடைக்கும். இதற்கு நல்ல பலன் தருகிறது.

மாதவிடாய்க் கோளாறுகள்

ரஜப்பிரவர்த்தினி:
1.    முசாம்பரம்
2.    பால் பெருங்காயம்
3.    வெங்காரம் (பொரித்துப் பொடித்தது)- டங்கண பஸ்ம 10 கிராம்
4.    அன்னபேதிச் செந்தூரம் காஸீஸபஸ்ம 10 கிராம்
இவற்றைக் கல்வத்திலிட்டுக் கற்றாழைச்சாறு (குமரிஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில் எடுத்து 500 மில்லிகிராம் எடையுள்ள மாத்திரைகளாக ஆக்கவும்.
அளவும் அனுபானமும்:
    ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு அல்லது மூன்று வேளைகள் வெந்நீர், கொள்ளுக் கஷhயம் அல்லது எள்ளுக் கஷhயத்துடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்: சூதகக்கட்டு (ஆர்த்தவரோத ரஜோரோத), வலியுடனும், சிரமத்துடனும், சூதகம் வெளிப்படுதல் (கஷ;டார்த்தவ) மற்றும் பலவித மாதவிடாய்க் கோளாறுகள். கருப்பை வலிவூட்டி. சிறுநீர் மற்றும் பிறப்புறுப்பு மண்டலத்தைத் தூய்மை செய்வித்து மாதாந்திர ருதுப்போக்கையும் மாதாந்திர பூப்புச் சுழற்சியையும் ஒழுங்கு படுத்துகிறது. இந்நிலைகளில் இது அசோகாரிஷ;டம் மற்றும் அசோகாதி வடியுடன் தரப்படுகிறது. கொள்ளுக் கஷhயத்துடனும் தரப்படுவதுண்டு.

கருவணுவகத்தில் கட்டியும் தீர்வும்

கருவணுவகத்தில் கட்டியும் தீர்வும்
முன்னுரை:
    முனித இனத்தில் புதிய உயிர்கள் பால் இனச் சேர்க்கையின் மூலம் தோற்றுவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு புதிய உயிருக்கும் ஆண், பெண் எனும் இரண்டு பெற்றோர்கள் உண்டு. முட்டை எனப்படும் முட்டை செல்கள் பெண்ணின் உடலிலும், விந்தணு ஆணின் உடலிலும் தயாரிக்கப்படுகின்றன. ஒரு புதிய உயிரைத் தோற்றுவிப்பதற்கு ஆண், பெண் செல்கள் ஒன்று சேர வேண்டும்.
    முட்டை செல்கள் உற்பத்தியாவதில் ஏற்படும் பிரச்சினைகளையும், கருவணுவகத்தில் ஏற்படும் கட்டிகயையும், அதற்கான தீர்வையும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.
கருவணுவகத்தின் அமைப்பு:
    கருவணுவகம் என்பவை பாதாம் விதைகளின் அளவையும் அமைப்பையும் கொண்டுள்ள இரு சுரப்பிகள், கருப்பையின் இரு புறங்களிலும் பக்கத்திற்கொன்றாகவும், அகன்ற பந்தகத்தின் பின் பரப்பில் ஃபெல்லோப்பியன் குழாய் முனைகளுக்குக் கீழேயும் அமைந்துள்ளன. சுpனைப்பந்தகத்தின் மூலம் இவை கருப்பையுடன் இணைந்துள்ளன. இவை நாலரை செ.மீ நீளமும், இரண்டேக அரை செ.மீ அகலமும் 1 செ.மீ கனமும் உடையவை. சுமார் 40 ஆயிரம் பெண் முட்டைகள் இதில் அடங்கியுள்ளன.

கருப்பை இறக்கம் மற்றும் பெரும்பாடு:

கருப்பை இறக்கம் மற்றும் பெரும்பாடு:
    இவற்றிற்கான மருந்துகளாக, அயக்கருப்பு, மாசி;காய்ச் சூரணம், அத்திப்பட்டைச் சூரணம், அசோகப் பட்டைச் சூரணம், ஒதியம்பட்டைச் சூரணம், நாவல்பட்டைக் கசாயம் போன்றவைகளும் மற்றும் துவர்ப்புச் சுவையுள்ள மருந்துகளும் தரலாம்.

கருப்பை புரளல்:

கருப்பை புரளல்:
    கருப்பை புரண்டு விடுமானால் மாதவிலக்கு நேரத்தில் வலி உண்டாகும், கருத்தரிக்காது, இதற்கு 'அஷ;ட சூரணம்' மிக உயர்வான மருந்தாகும்.
    கர்ப்பப்பை வளர்ச்சியின்றி சிறுத்து விடுமானால் மாதவிலக்கு நேரத்தில் வயிற்றுவலி உண்டாகும். கருத்தரிக்காது. இதற்கு உடல் வளர்ச்சிக்கும், இரத்த விருத்திக்கும் மருந்து கொடுப்பது அவசியம்.
    இந்த வகையில், அயச்செந்தூரம், அயகாந்த செந்தூரம், பவழ பற்பம், சிலாசத்து பற்பம், திரிபலாதி சூரணம், திரிகடுகுச் சூரணம், அதிமதுரச் சூரணம் போன்றவைகளை மருந்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கருப்பைக்குழல் சதை அடைப்பு:

கருப்பைக்குழல் சதை அடைப்பு:
    கருப்பைக் குழாயில் சதை அடைப்பு மற்றும் வீக்கம் உண்டாகி இருந்தால் சினையகத்தில் இருந்து கருமுட்டைகள் சரியானபடி கருப்பைக்கு வராமலும், ஆணின் உயிரணுக்கள் அதனைத் தொடாதவாறு இந்த அடைப்பு தடுக்கிறது. இதனைத் தகுந்த பரிசோதனை மூலமும் மற்றும் நாடிக்கணிப்பின் மூலமாகவும் அறிந்து, அதற்குண்டான மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நல்ல குணம் கிடைக்கும்.
சினையக பலவீனம்:
    சினையக பலவீனம் இரண்டு காரணங்களால் உண்டாகும்.
1.    உடலுக்குத் தேவையான ஊட்டமின்மை
2.    அமிலத்தன்மையால் மாதவிலக்கு சரியாகத் தோன்றாமல் இருப்பது.
உடல் பலவீனத்திற்கு:
    திரிபலாதி சூரணம், கரிசாலைச் சூரணம். அன்னபேதி செந்தூரம். நெல்லிக்காய் இலேகியம், தேற்றான்கொட்டை இலேகியம், வெண்பூசணிக் கிருதம் போன்ற மருந்துகள் சிறந்த பயனைத்தரும்.
அமிலத்தன்மை கட்டுப்பட:
திரிகடுகுச் சூரணம், பவழபற்பம், சங்குபற்பம், ஆறுமுக செந்தூரம், மகா வல்லாதி இலேகியம் போன்றவற்றைத் தகுந்த மருத்துவக் காண்காணிப்பின் பேரில் தரலாம்.

கருப்பை வீக்கம்:

கருப்பை வீக்கம்:
    வெளி உபயோகமாக
1.    வல்லாரை இலையை வைத்துக் கட்டலாம்.
2.    பிண்டத் தைலம் பூசலாம்.
உள்ளுக்கு மருந்து திரிகடுகுச் சூரணம், ஆறுமுக செந்தூரம் போன்றவைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.

கர்ப்பப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி:

கர்ப்பப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி:
    கீழாநெல்லிச் சூரணம், அறுகம்புல் சூரணம், சிறுகண்பீளைச் சூரணம், வெள்ளரிவித்தச் சூரணம், சிலாசத்து பஸ்பம், வெடி அன்னபேதி செந்தூரம போன்ற, வெப்பத்தைத் தணிக்கக்கூடிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.

கருப்பையைத் தாக்கும் நோய்களுக்கான மருத்துவம்;

கருப்பையைத் தாக்கும் நோய்களுக்கான மருத்துவம்;
    பெண்குறி மற்றும் கருப்பையில் உண்டாகும் அரிப்பு, புண், கிர்த்தி இவைகளுக்கு கருடன் கிழங்குத் தைலம் மற்றும் கருடன் கிழங்குச் சூரணம் ஆகியவை சிறந்த  பயன்தரும் மருந்துகளாகும்
கருடன் கிழங்குத் தைலம் செய்முறை:
•    கருடன் கிழங்கு சூரணம்    100 கிராம்
•    கருஞ்சீரகம்            25 கிராம்
•    சுக்கு                25 கிராம்
•    வாய்விளங்கம்            25 கிராம்
•    மிளகு                25 கிராம்
•    கார்போக அரிசி            25 கிராம்
•    திப்பிலி                25 கிராம்
•    சிறிய வெங்காயம்        25 கிராம்
•    வாலுளுளை அரிசி        25 கிராம்
•    விளக்கெண்ணெய்        25 கிராம்
ஒன்று முதல் எட்டு வரை உள்ள சரக்குகளை சுத்தம் செய்து கல், மண் முதலியவைகளை நீக்கி, சூரணித்து வைத்துக் கொள்ளவும்.
சுpறிய வெங்காயத்தை அரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும். பொடித்து வைத்துள்ள சூரணக் கலவையில் வெங்காயச் சாறு ஊற்றிக் கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு, அடுப்பில் இரும்புக் கடாயில் விளக்கெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பிசறி வைத்துள்ள கலவையைப் போட்டு சிறு தீயில் எரித்து, நீர்ப் பசையில்லாமல் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
உட்கொள்ளும் அளவு:    1. தேக்கரண்டி அளவு, தினமும் 2 வேளைகள்.
புத்தியம்:    உணவில் உப்பு, புளி, காரம் குறைத்துக் கொள்ளவும்.
கருடன் கிழங்குச் சூரணம் செய்முறை:
•    கருடன் கிழங்கு வற்றல்    100 கிராம்
•    வாலுளுவை அரிசி    25 கிராம்
•    சுக்கு            25 கிராம்
•    கருஞ்சீரகம்        25 கிராம்
•    மிளகு            25 கிராம்
•    வாய்விளங்கம்        25 கிராம்
•    திப்பிலி            25 கிராம்
இவற்றை சுத்தம்செய்து நன்றாகக் காயவைத்து இடித்துத் தூள் செய்து கொள்ளவும்.
உட்கொள்ளும் அளவு: கால் முதல் அரை தேக்கரண்டி வரை.

இரத்த சோகை மருத்துவம்:

இரத்த சோகை மருத்துவம்:
1.    கருஞ்சீரகம்
2.    சுக்கு
3.    திப்பிலி
4.    ஓமம்
5.    மிளகு
6.    இந்துப்பு
மேற்கண்டவற்றை சம அளவு எடுத்து, முறைப்படி சுத்தம் மற்றும் சுத்தி செய்து சூரணமாக்கி ஒரு கிராம் அளவு, வெல்லத்துடன் உட்கொள்ள வேண்டும்.
    இதனுடன் தொடர் மருந்தாக:
1.    குரிசாலைச் சமூலம்    100 கிராம்
2.    நெல்லி வற்றல்        50 கிராம்
3.    மூக்கிரட்டை இலை    50 கிராம்
4.    கறிவேம்பு இலை    25 கிராம்
5.    புதினா இலை        10 கிராம்
மேற்கண்ட மூலிகைகள் அனைத்தையும் சுத்தம் செய்து, தனித்தனியாக நிழலில் உலர்த்தி, தனித்தனியாக இடித்து வஸ்திரகாயம் செய்து, ஒன்று சேர்த்து, நன்றாகக் கலந்து ஐந்து கிராம் அளவு தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட இரத்தித்தில் ஹீமோகுளோபின் அளவு மிகுதியாக இரத்த சோகை நிவர்த்தியாகும்.
இரத்தசோகை பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொன்னாங் கண்ணிக்கீரை, மணத்தக்காளிக் கீரை, முருங்கைக் கீரை, முளைக்கட்டிய தானியங்கள், பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள், பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், தேன் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புற்றுநோய்

புற்றுநோய்
    புற்றுநோய் மிகவும் பயங்காரமானது. தாங்க முடியாத வேதனையைத் தருவது. நோய் அனைத்திலும் இது மிகக்கொடியது. புற்றுநோய் ஆங்கிலத்தில் கான்ஸர் எனக் கூறுவது. இந்நோயை சித்த வைத்திய முறையில் புற்று பிளவை எனக் கூறப்படுகின்றது. இக்கொடிய புற்று நோய் உடலில் ஏதாவதொரு பாகத்தில் புது தசைவளர்ச்சியை உண்டுபண்ணி அதன் மூலம் உயிரை மிக விரைவில் மாய்ந்து விடக்கூடிய பயங்கர கொடிய நோய்.
    இந்நோய் ஆண், பெண் இருபாலரையும் 30 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் பீடித்துத் தொல்லை தரும். வேறுபலபாகங்களில் குடியேறி வளர்வதால் அந்தந்த தசை பாகங்கள் இயற்கைக்கு மாறாக வளர்ந்து அதன் காரணமாக, விஷக்கிருமிகள் உண்டாகி, தசைநார்கள் அரித்துத் தின்னும் போது தான் புற்றுநோய் உண்டாகின்றது.
இந்நோயினை சித்த வைத்திய முறையில் முற்றிலும் குணப்படுத்திவிடலாம். இதற்கு 3 முறைகளை கையாளுதல் அவசியம். 1. நோயை மேலும் முற்றவிடாமல் அதன் உற்பத்திக் காரணங்களைக் கண்டுபிடிப்பது. 2. தகுந்த சிகிச்சை முறைகளை அளிப்பது. 3. இரண சிகிச்சை செய்யாமல் நேரடியாகவே சித்த வைத்தியம் செய்வது.
                சுpகிச்சை   
நுவபாஷhண பதங்கம், இராமபாண இடிமருந்து, இரசகந்தி மெழுகு, முப்பூரப்பதங்கம், கரிசாலை லேகியம், வேம்புச்சூரணம், சிவனார் வேம்பு சூரணம் முதலிய சிறந்த மருந்துகளில் தேர்ந்த ஒன்றை நோயின் வன்மைக்குத்தக்கபடி உள்ளுக்குக் கொடுத்தும், புங்க எண்ணை, பூரக்களிப்பு, சரமாரிக்குழி தைலம், புற்று இரணத் தைலம் முதலிய வெளிப்பிரயோக மருந்துக்களையும் உபயோகித்து சிறந்த முறையில் குணப்படுத்தலாம்.

நரம்புத்தளர்ச்சி

நரம்புத்தளர்ச்சி
    நரம்புத்தளர்ச்சி நோய் ஏற்படுவதற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. உடலை சரிவரப் பேணாமல் காம, விகார, சுய இன்பத்தினால் ஏற்படுவது முதல் காரணம், மனதை நன்னிலையில் அமைத்துக் கொள்ளாதிருப்பது, இரண்டாவது காரணம் ஆகும். நரம்புத் தளர்ச்சியுண்டாவதற்கு 75 சதவீதம் மனந்தான் காரணமாயிருக்கின்றது. உடல் 25 சதவீதம் தான் இதில் சம்மந்தப்படுகின்றது. துன்பமயமான ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து, நீண்ட நேரம் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், மூளை நாளங்கள் கொதிப்படைந்து, உடலிலுள்ள எல்லா நரம்புகளும் பாதிக்கப்பட்டு இரத்த ஓட்டம் சரிவர நடைபெறுவதில்லை. ஆதலால், உடலில் தவிர்க்க முடியாக சோர்வு, தளர்ச்சி, நடுக்கம், அயர்வு ஏற்படுகின்றது. இந்த தாழ்ந்த இரத்த ஓட்டத்தால் ஈரலிலும் அது சம்பந்தப்பட்ட பாகங்களிலும் இயக்கச் சிக்கல் ஏற்படுகின்றது.
    ஆண்களைவிட பெண்களே அதிகமாக நரம்புத்தளர்ச்சி நோய்க்கு ஆளாகின்றார்கள். கணவன், குழந்தைகள், உறவினர்கள், நகைகள், துணிகள் இவைகளைப்பற்றி எந்நேரமும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது பெண்களின் இயற்கையான குணமாயிருக்கின்ற படியினால் நரம்புத்தளர்ச்சி நோய் அவர்களுக்கு எளிதில் பற்றிக் கொள்கின்றது.
    நரம்பு சோர்வு நோய் சாதாரணமாய் 20 வயது முதல் 50 வயதுவரை தோன்றும். வம்ச பரம்பரை வழியாகவும் இந்நோய் வருவதுண்டு. நீடித்த கவலை, அளவுக்கு மீறிய உடலுறவு, அதிகமான மூளை உழைப்பு, மனக்களைப்பு, சுயஇன்பம், உடலுழைச்சல், தீவிர சிந்தனை. இவ்வித காரணங்களால் நரம்புகள் சோர்ந்து, நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது.
    ஞாபக மறதியும் ஒருவிதமான நரம்புத்தளர்ச்சி நோயின் அறிகுறியே. ஏடை குறைதலும், தூக்கமின்மை நோயும் இரத்த சோகை நோயும், எதிர்காலத்தைப் பற்றிய பய உணர்வும், வறுமையைப் பற்றிய அச்சமும், சித்தபிரமையும் இந்நரம்புத்தளர்ச்சியின் காரணமாக ஏற்படுவது உண்டு.
    நரம்புத்தளர்ச்சியினால் இருதயம் பாதிக்கப்பட்டு, வியர்வையும், எரிச்சலும், படபடப்பும், வேதனையும் உண்டாகும். ஆண்கள் ஆண்மையிழந்து பேடித்தன்மை ஏற்படுவதுமுண்டு. பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் சூதகக்கட்டும், சூதகம் அதிகமாய் வெளிப்படுவதும் கூட இந்நரம்புத்தளர்ச்சி நோயின் காரணமாகத்தான்.
    இந்நோய் உண்டாவதும், அது படிபடியாய் வளர்வதும், மிக்க விசித்திரமானது. ஆரம்ப காலத்தில், காலையில் படுக்கைவிட்;டு எழுந்திருக்கும்போதே, உடலும், உள்ளமும் ஒருவகை சோர்வு கொண்டிருக்கும். எக்காரியத்தில் ஈடுபடவும் வனம் இடந்தராது. வுpனாடிக்கொரு முறை கொட்டாவி வந்து கொண்டேயிருக்கம். எலும்பு மூட்டுகளில் ஒருவித இனந்தெரியாத குடைச்சல் ஏற்படும். அடிவயிறு லேசாக வலித்துப் போதிய மலக்கழிவு ஏற்படாது. மூளையின் செயல் மந்தித்து, தலைக்கனம் ஏற்படும். கை, கால் விரல்களின் நுனியில் நமச்சல் ஏற்படும். உள்ளங்காலும், உள்ளங்கைகளும் எரிவது போல் இருக்கும். நெஞ்சு லேசாக நடுங்குவது போன்றிருக்கும் எழுதும்போது, கைகளில் நடுக்கம் காணும். பேசும்போது வாய் குழறும், யாரைக் கண்டாலும் கோபம் கோபமாக வரும். வேளா வேளைக்குச் சரியானபடி பசியெடுக்காது. உண்ட உணவுகளும் சரிவர சீரணமாகாது. ஓயாது தலைவலி ஏற்படும். உடலுறவு வேட்கை அளவுக்கு மீறி ஏற்படு;ம். ஆனால் அதை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய சக்தி உடலில் இருக்காது. காற்றுக் குழாய்கள் சரிவர வேலை செய்யாமல் பெருமூச்சு வந்தபடியே இருக்கும். இந்த நரம்புத்தளர்ச்சி நோய் பல நோய்களின் தந்தையாக விளங்குகின்றது.
    இந்நரம்புத்தளர்ச்சி நோய் நீங்க மனக் கோளாறுகளை நீக்கி அதற்கு மூல காரணமாக இரத்த ஓட்டத்தைச் செம்மை படுத்த வேண்டும். எளிய தேகப்பயிற்சிகளின் மூலம் இரத்த ஓட்டத்தைச் செம்மை படுத்தி, நரம்புகளுக்கு வலுவூட்ட வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பெருக்கிக் கொள்வதில் மிக்க கவனம் கொள்ள வேண்டும்.
                சிகிச்சை
    மன்மத லோக செந்தூரம், தாதுலிங்க செந்தூரம், அயவீர செந்தூரம், சந்திரோதய செந்தூரம், அசுவந்தி லேகியம் முதலிய உயர்ந்த மருந்துக்களை முறைப்படி கொடுத்து வர நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கி நல்ல குணமுண்டாகும்.

வெகு மூத்திரம், சர்க்கரை வியாதி, இந்திரிய இழப்பு, நீரிழிவு

மது மேக லேகியம்:
    சுத்தமான எள்ளுப் பிண்ணாக்கு, ஆவாரம் பட்டை வகைக்கு 30 கிராம், பருத்திப் பருப்பு 100 கிராம், வால்மிளகு, இலவங்கப்பட்டை 50 கிராம், மாச்சக்காய், சிறுநாகப்பூ 25 கிராம், பரங்கிப்பட்டை 50 கிராம், பசும்பால் 1 லிட்டர், நல்லெண்ணை 150 மி.லி பனைவெல்லம் 500 கிராம்.
செய்முறை: மேலே கூறப்பட்ட சரக்குகளைச் சூரணித்துக் கொண்டு பாலில் வெல்லத்தை தூளாக்கிப் போட்டு கரைத்துக் காய்ச்சி, கல், மண் இல்லாமல் வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் காய்ச்சி முன் சூரணித்தை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறி, இறக்கி நல்லெண்ணை விட்டுப் பிசைந்து பத்திரப்படுத்தவும்.
அளவு: 10 கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள்
துணை மருந்து: அப்பிரக செந்தூரம், தங்க செந்தூரம்.
தீரும் நோய்கள்: வெகு மூத்திரம், சர்க்கரை வியாதி, இந்திரிய இழப்பு, நீரிழிவு

பசியின்மை, இரத்தக்குறைவு, வயிற்றுப் பொருமல் பலவீனம்.

சிந்தாதி லேகியம்:
    6 மாத காடி 8 லிட்டர், புளித்த மோர் 8 லிட்டர், கரிசலாங்கண்ணி சாறு 2 லிட்டர், இஞ்சிச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு, நெருஞ்சிச்சாறு, சிறுகீரைச்சாறு, சிறுசெருப்படைச்சாறு, தென்னம்பூச்சாறு, கீழ்க்காய் நெல்லிக்காய் வகைக்கு 1 லிட்டர், ஆவின்பால் 3 லிட்டர், உலர்ந்த  புளியம் இலை 1 கிலோ, சடாமஞ்சில், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிவத்தல், ஒமம், கோஷ;டம், சீரகம், வால்மிளகு, ஏலம், கிராம்பு, தாளிசபத்திரி, இலவங்கப் பட்டை, ஆனைத்திப்பிலி வகைக்கு 20 கிராம். அன்னபேதி செந்தூரம் 100 கிராம். பனைவெல்லம் 2 கிலோ, நெய் பதினொன்றை கிலோ.
செய்முறை: மேலே குறிப்பிட்ட சாறு, திரவ, பால் இவைகளை ஒன்றாய்ச் சேர்த்து பனை வெல்லத்தைப் பொடித்துப் போட்டுக்காய்ச்சி, மண், கல் இல்லாமல் வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி காய்ச்சி பாகாக்கி, மேலே குறிப்பிட்ட மற்ற சரக்குகளைச் சூரணித்து இத்துடன் சேர்த்து அன்னபேதி செந்தூரத்தையும் கலந்து துழாவி, லேகியபதமாக வருகையில் நெய்சேர்த்து பிசறி இறக்கி ஆறிய பின் பதனப்படுத்தவும்.
அளவு: 10கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள் நீருடன்.
தீரும் நோய்கள்: மகோதரம், பீலிகை, சோகை, பாண்டு, காமாலை, கிராணி, பசியின்மை, இரத்தக்குறைவு, வயிற்றுப் பொருமல் பலவீனம்.

இருதயநோய்களுக்குசிறந்த மருந்தாகும்

குணஜோதி லேகியம்
        சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, தாளிச பத்திரி, சீமை அத்திப் பழம், பறங்கிப்பட்டை, தான்றிக்காய் வகைக்கு 20 கிராம் ஏலரிசி, சாதிக்காய், சாதிப்பத்திரி, சீரகம், கொத்தமல்லி வகைக்கு 10 கிராம், அமுக்கிராக்கிழங்கு, நிலப்பனைக்கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, கோரைக் கிழங்கு, திராட்சைப்பழகு (விதை நீக்கியது) விளாம்பழம் வகைக்கு 50 கிராம், பேரிச்சம் பழம் 100 கிராம், பசும்பால் ஒன்றரை லிட்டர், நெய் கால் கிலோ, பனைவெல்லம் 1 கிலோ, தேன் 150 கிராம், அறுகுசமூலம் இடித்துப் பிழிந்த சாறு ஒன்றரை லிட்டர்.
செய்முறை: அறுகு சமூலச் சாற்றில் பனைவெல்லத்தைப் போட்டுக் கரைத்து கல்மண் இன்றி வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகாக்கி, மருந்துச் சரக்குகளைச் சூரணித்து, பாகிலே சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி, நெய்விட்டுக் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கி ஆறியபின் தேன் விட்டுப் பிசைந்து ஜாடியில் பத்திரப்படுத்தவும்.
அளவு: 10 கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள் பாலுடன்.
தீரும் நோய்கள்: இருதயநோய்களுக்கு இந்த லேகியம் ஈடு இணையற்ற சிறந்த மருந்தாகும். மூளை முதலான இராஜ கருவிகளை வலுப்படுத்தும், இரத்திலுள்ள மாசுகளை நீக்கி இரத்த அழுத்தத்தை சீர்படுத்தவும், உடலுக்கு தேஜஸை உண்டாக்கும்.
   

நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, இரத்தக் கொதிப்பு, இரத்தக் குறைவு

அசுவகந்தி லேகியம்
        உலர்ந்த நாட்டு அமுக்கிராக் கிழங்கு 500 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கோரைக் கிழங்கு, நன்னாரி, ஏலரிசி வகைக்கு 25 கிராம் பனைவெல்லம் 1500 கிராம், நெய் 150 கிராம்.
செய்முறை: 1 லிட்டர் நீரில் பனைவெல்லத்தைக் கரைத்துக் காய்ச்சி கல், மண் இல்லாமல் வடிகட்டி, மீண்டும் பாகுபதமாகக் காய்ச்சி மேலே கூறப்பட்ட சரக்குகளின் சூரணத்தைப் போட்டு, கிளறி, நெய் விட்டு ஒன்று கலந்து ஆறியபின் பதனப்படுத்தவும்.
அளவு: 10 கிராம் தினம் 2 வேளை, பால் அல்லது நீருடன்.
தீரும் நோய்கள்: சுக்கிலக் குறைவு, பலவீனம், நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, இரத்தக் கொதிப்பு, இரத்தக் குறைவு, இரத்த தோஷங்கள், இளைப்பு முதலிய நோய்கள் நீங்கி உடல் வலுவடையும்.
குறிப்பு: இந்த லேகியத்துடன் அயச் செந்தூரம் சேர்த்து சாப்பிடமிகு இரத்தவிருத்தியுண்டாகி, நரம்புகள் பலமடையும். இது ஒரு சிறந்த வலுவூட்டி டானிக் ஆகும

வாய்வுத் தொல்லைகள், மலச்சிக்கல்

முடக்கற்றான் லேகியம்
    முடக்கற்றான் சமூலம் உலர்ந்தது 250 கிராம், சுக்கு மிளகு, திப்பலி வகைக்கு 50 கிராம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், வகைக்கு 50 கிராம், கழற்சிக்காய் பருப்பு 50 கிராம், மூக்கரைச்சாரணை வேர் உலர்ந்தது 250 கிராம், அவித்து ஊற்றிய சுத்;தமான ஆமணக்கெண்ணை அரை லிட்டர், பனை வெல்லம் 2 கிலோ.
செய்முறை:
    1 லிட்டர் நீரில் பனை வெல்லத்தைப் போட்டுக் காய்ச்சி கல், மண் நீக்கி வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகு பதமாகக் காய்ச்சி, ஆமணக்குக்கெண்ணெய் கூட்டி, மேற்படி சரக்குகளைச் சூரணித்து கலந்து கிண்டி கீழிறக்கி ஆற விடவும்.
அளவு:    10 கிராம், காலை, மாலை இருவேளை நீருடன்.
தீரும் நோய்கள்: வாய்வுத் தொல்லைகள், மலச்சிக்கல், கை, கால், உடல் எரிச்சல், முடக்கு, சொரி, வங்கு, வயிற்றுவலி, மேக சூலை, மார்புக்குத்து, மாரடைப்பு, நீர் குத்து, அண்ட வாதம்.

மூட்டுவலிமருத்துவம்:

மருத்துவம்:
        மூட்டுவலி மருத்துவத்தில் உள்மருந்தை தேர்வு செய்வது என்பது நோயாளியின் நாடி நடை, தேக வன்மை மற்றும் சரியான நோய்க்கனிப்பு போன்ற விஷயங்களை முறையாக கடைப்பிடித்தால் மட்டுமே முழுமையான தீர்வைக் கொடுக்க இயலும். ஆகவே வெளிப்பிரயோக மருந்துகளை மட்டுமே இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும். ஏனெனில் எனது அனுபவத்தில் நோயாளர்கள் வெளிப்பிரயோக மருந்தில்கூட முழுமையாக குணமடைந்ததும் உண்டு.
சரக்குகளும் செய்முறையும்:
        கொடிவேலி, ஆதண்டை, மாவிலிங்கம், பொற்கொன்றை, வேம்பு, காற்றொட்டி, புங்கம் வேர்ப்பட்டை இவை வகைக்கு 3 பலம்(105 கிராம்) இடித்து, தூணிப்பதக்கு(ஆறுமரக்கால்) தண்ணீர் விட்டு, ஜந்தில் இரண்டாகக் காய்ச்சி, வடிக்கட்டிக்கொண்டு, ஆமணக்கு எண்ணெய், வேப்ப செய்தது), அதிமதுரம், பெருங்குரும்பை, குளவிந்த மஞசள், திரிபலா, சாதிக்காய், வசம்பு, அரத்தை, துருக, ஓமம், வெள்ளைப் பூண்டு, சேராங்கொடடை, (சுத்தி செய்தது), பெருங்காயம், கார்போக அரிசி, வளிச்சப்பிசின், திப்பிலி, சுக்கு.
    இவை வகைக்கு ஒன்றரை பாகம் வராகனெடைத் (6.3 கிராம்) தூள் வீதம் போட்டு எரித்து, வடித்து, மூட்டுவலியுள்ள பகுதியில் நேய்த்து வர, எட்டு நாளில் வாதம் என்று சொல்லக்கூடிய எல்லா வியாதிகளும் தீரும். இது கைகண்டமுறை, அகஸ்தியராலும் சொல்லப்பட்டிருக்கிறது.
தெரிந்து கொள்வோம்:
1.    தொண்டை வலியை உடன் குணப்படுத்தாவிடில் மூட்டுவாதம் வர வாய்ப்புண்டு.
2.    மூட்டுவாத நோய் கண்டவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும்.
3.    கீல்வாத நோய் கண்டவர்கள் வலி இருந்தாலும் மூட்டுகளை அசைக்க வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் மூட்டுகள் செயலிழக்க வாய்ப்புண்டு.
4.    எலும்பு சிதைவு மூட்டு அழற்சி நோய் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

பந்துக் கிண்ண மூட்டுகள்:
    ஒர் எலும்பின் பந்து போன்ற உருண்டை முனை மற்றொன்றின் குழியில் பொருந்தி இருப்பது
(எ-டு): தோள், இடுப்பு, மூட்டுகள். இந்த இரு இடங்களில் உள்ள மூட்டுகளுக்கு பின்வரும் அசைவுகள் உள்ளன.
    வளைதல், அசைதல், உடலின் மையத்திலிருந்து புறம்பே போய் அசைதல், உடலின் மையத்தை நோக்கி வருதல், திரும்புதல் அல்லது வட்டமிடுதல், வட்டமாகச் சுழலுதல்.
கீழ் மூட்டு:
    இதனால் ஏற்படும் அசைவுகள் வளைத்தலும், நீளுதலும் மட்டுமே (எ-டு) மழங்கை, முழங்கால், விரல் மூட்டுகள்.
வழுக்கு மூட்டுகள்:
    ஒன்றன் மேல் ஒன்றுள்ள எலும்புகள் வழுக்கி வருதல், ஒரளவு தாரளமாக அசைவுகள் ஏற்படும். எ-டு: மணிக்கட்டு, கணுக்கால் மூட்டுகள்.
முளை மூட்டு:
    வட்டமிடுதல்(திரும்புதல்) என்பவை மட்டும் தான் இந்த மூட்டுகளில் (எ-டு) தலை திரும்பும் போது, அட்லஸ் எலும்பு, பிடர் அச்சின்மேல் சுழலுகிறது, கையைத் திரும்பம்போது, ஆர எலும்பு, முழங்கை எலும்பின்மேல் சுழலுகிறது.
மூட்டுவலியின் பிரிவுகளும், அறிகுறிகளும்:
    மூட்டு வாதம், கீழ் வாதம், அடிபடுதலால் ஏற்படும் மூட்டழற்சி, மூட்டில் தொற்று, மூட்டு எலும்புச் சிதைவு அழற்சி.
மூட்டு வாதம்:
    அறிகுறிகள்: பெரிய மூட்டுகளில் வீக்கம், வலியுடன் கூடிய காய்ச்சல்.
    வெளிப்பாடுகள்: மூட்டுகளில் வீக்கம் மாறி மாறி வரும். மூட்டுவலி கடுமையாக இருக்கும். மூட்டில் நீர்; கோர்த்து இருக்கும். மூச்சுத் திணறல் இருப்பதாக முறையிடக் கூடும். சமீபத்தில் தொண்டைவலி கண்டிருக்கலாம்.
கீழ் வாதம்:
    அறிகுறிகள்: கைகள், பாதங்களில் உள்ள சிறு மூட்டுகளில் வலி, வீக்கம்.
    வெளிப்பாடுகள்: காய்ச்சல் அதிகம் இருக்காது. காலையில் வலி கடுமையாக இருக்கும். சிறு மூட்டுகள் அதிக அளவிலும் பெரிய மூட்டுகள் சிறிய அளவிலும் பாதிப்படையும்.
அடிபடுவதால் ஏற்படும் மூட்டழற்சி:
    அறிகுறிகள்: கீழே விழுவதால் ஏற்படும் மூட்டுவலி, வீக்கம்.
    வெளிப்பாடுகள்: எலும்பு முறிவு, மற்ற காயங்கள் இருக்கலாம்.
மூட்டில் தொற்று:
    அறிகுறிகள்: காய்ச்சல், மூட்டுகளில் வீக்கம், மூட்டுகளில் வலி பாதிக்கப்பட்ட உறுப்பை அசைக்க மறுத்தல், அசைத்தால் வலி அதிகமாக இருக்கும்.

நரம்புத்தளர்ச்சி, , இருதயபலவீனம், வாதம்

        அயவீர செந்தூரம்
சுத்தி செய்த அயத்தூள் 50 கிராம், வீரம் 25 கிராம்
செய்முறை:
    இரு சரக்குகளையும் கல்வத்திலிட்டு நாவல் பட்டைச் சாறு, பொற்றிலைக்கரிப்பான் சாறு, மொந்தன் வாழைச்சாறு இவைகளை முறையே 200 மி.லி வீதம் ஒன்றன்பின் ஒன்றாகவிட்டு நன்கு அரைத்து வில்லை தட்டி காய்ந்த பின் அகலில் அடக்கி மேல் அகல் மூடி சீலை மண் செய்து உலர்ந்தபின் 11ல் 2 பாகம் முழ உயரத்திற்கு எருவடுக்கி குழிபுடமிட உயர்தர செந்தூரமாகும். இதைக்க கல்வத்திலிட்டு நன்கு அரைத்துப் பதனபடுத்தவும்.
அளவு:
    100 முதல் 200 மி.லி கிராம் தினம் 2 வேளை 1 மண்டலம்.
துணைமருந்து:
    தேன், இலேகியம், நெய், அமுக்குரா சூரணம்.
தீரும் நோய்கள்:
    நரம்புத்தளர்ச்சி, தமரக நோய்கள், இருதயபலவீனம், வாதம், முதலியவைகளை நீக்கி உடலுக்கு வன்மைகளைத் தரும்.
பத்தியம்:
    இச்சாமத்தியம் அவசியம் மேற்கொள்ள வேண்டும

வாதநோய், பிரமேகம், நீரடைப்பு, சூதகவாயு, கபநோய்கள்.


                மால்தேவி செந்தூரம்
    அப்பளக்காரம் 150 கிராம், படிக்காரம் 150 கிராம், சுத்தி செய்த மால் தேவி என்ற தாளகம் 315 கிராம்.
செய்முறை:
    முன் இரண்டு சரக்குகளையும் தூள் செய்து, ஒரு சட்டியிலிட்டு, அடுப்பின் மீது வைத்தெரிக்க உருகும். அச்சமயம் மேற்படிச் சேர்த்து நன்கு புரட்டிக் கொண்டிருக்க உருகிய உப்பு ஒரு பாகம் தாளத்தைப் பிடித்துக் கொள்வதுடன், தாளகமும் சிவந்து விடும். இதைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து பதனப்படுத்தவும். துனித்திருக்கும் உப்பை நீக்கிவிடவும்.
அளவு:
    50 முதல் 100 மி கிராம், தேனுடன்
தீரும் நோய்கள்:
    வாதநோய், பிரமேகம், நீரடைப்பு, சூதகவாயு, கபநோய்கள்.

இரத்த தாதுக்கள் பெருக்கமடையும்.

அக்கினி குமார செந்தூரம்
    இரசம், மனோசிலை, வகைக்கு 40 கிராம், காந்தம் 160 கிராம், அயப்பொடி 320 கிராம், இலிங்கம், கல்நார், கல்மதம் வகைக்கு 10 கிராம், சோற்றுக் கற்றாழைச் சாறு செல்லத்தக்களவு.
செய்முறை:
    இரசத்தையும் கந்தகத்தையும் கல்வத்திலிட்டு முறைப்படி, அரைத்துபின், மற்ற சரக்குகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து, சோற்றுக்கற்றாழைச் சாறு விட்டு 3 மணி நேரம் அரைத்து உலர்த்திப் பொடித்து இரும்புக் கிண்ணத்திலிட்டு கடும் வெயிலில் வைக்க புகைத்து செந்தூரமாகும். அதைக் குப்பியில் அடைத்து நெற்புடமாக மண்டலம் வைத்து எடுத்து பயன்படுத்தவும்.
அளவு:
    100 முதல் 200 மி.லி கிராம் தினம் 2 வேளை
துணைமருந்தும்: தீரும் நோய்கள்:
        இஞ்சிச்சாற்றில் 10 நாட்களுக்குக் கொடுக்க வாதம், சுரம், எண்வகை குன்மம், சன்னிநோய்களும், வெள்ளுள்ளி, தைலத்தில் கொடுக்க சன்னி, கபநோய்களும், தேனில் கொடுக்க மகோதரம், உளமாந்தை, நீர்கோவை, கிராணி, மந்தாக்கினி, நீரழிவு நோய்களும், கரப்பான் சாற்றில் கொடுக்க காமாலை, சோகை, பாண்டு நோய்களும் நீங்கி உடலில் இரத்த தாதுக்கள் பெருக்கமடையும்.

இரத்த உற்பத்தி உண்டாகும்.

சுயமக்கினி செந்தூரம்
சுத்தி செய்த:
        இரசம் 40 கிராம், மனோசிலை 20 கிராம், கந்தகம் 80 கிராம், காந்தம் 160 கிராம், அயத்தூள் 320 கிராம், குமரிச்சாறு செல்லத்தக்களவு.
செய்முறை:
    கந்தகத்தையும் இரசத்தையும் கல்வத்திலிட்டு நன்கு கறுப்பாகும் வரை அரைத்து பிறகு மற்ற சரக்குகளை ஒன்றன்பின் ஒன்றாக அரைத்துச் சேர்த்து, குமரிச்சாறுவிட்டு 6 மணி நேரம் நன்கு அரைத்து உலர்த்திப் பொடித்து வெண்கலத்தட்டில் பரப்பி கடும் வெயிலில் வைக்க பூத்துவிடும். ஆறியவின் கல்வத்திலிட்டு அரைத்துப் பயன்படுத்தவும்.
அளவு:
    100 முதல் 200 மி.கிராம் வரை, தினம் 2 வேளை 1 மண்டலம்.
துணைமருந்து:
    நெய், தேன், சீரகசூரணம், சீந்தில் சூரணம்.
தீரும் நோய்கள்:
    வாத குன்மம், மகோதரம், மூலம், கிராணி, பேதி, காமாலை, பாண்டு, சோகை, இரத்தக் குறைவு நோய்கள் நீங்கி இரத்த உற்பத்தி உண்டாகும்.

விந்து நீற்றுப்போதல், ஆண்மையின்மை

மன்மதலோக செந்தூரம்
    சுத்திசெய்த அயத்தூள் 150 கிராம் சுத்திசெய்த செம்மண் பூராகம் வகைக்கு 150 கிராம்.
செய்முறை:
    இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு 6 மணிநேரம் அரைத்து எடுத்து வில்லை செய்து, ஒட்டிலிட்டு மேலோடு மூடி சீலைமண் செய்து, 2 அடி சதுரபுடமிடவும். மறுபடியும் பூநாகம் சேர்த்து முன்போல் அரைத்து புடம். இவ்வாறு 16 தடவை புடமிட்டு 17ம் தடைவ பூநாகம் சேர்க்காமல் புளிப்பு மாதுளம்பழச்சாறு விட்டு 3 மணிநேரம் அரைத்து சிறு சிறு வில்லைகளாக செய்துலர்த்தி, முன்போல் புடமிட்டு எடுக்கவும்.
அளவு:
    25 முதல் 50 மில்லிகிராம் வரை காலை மாலை இருவேளை ஒரு மண்டலம். புளி, புகை, புணர்ச்சி தள்ளி.
துணைமருந்து:
    நெய், தேன், பாதாம் அல்வா, சிட்டுக்குருவிலேகியம்.
தீரும் நோய்கள்:
    விந்து நீற்றுப்போதல், ஆண்மையின்மை இவைகளை நீக்கி உடலில் நல்ல இரத்தம் விருத்தியாகி நரம்புகள் முறுக்கேறி தேகம் வன்மை பெறும். ஆண்மை சக்தியை விருத்தி செய்து வாலிய சக்தியை உண்டாக்கும். இதை வருடத்தில் 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் வஜ்ஜிர உடம்காகும்.

, பக்கவாதம்

    பஞ்ச சூத செந்தூரம்
    வீரம், பூரம், லிங்கம், ரசம், ரசசெந்தூரம். வகைக்கு 35 கிராம், நெருஞ்சிச்சாறு செல்லத்தக்க அளவு. தாய்ப்பால் அல்லது வெள்ளாட்டின் பால் செல்லத்தக்க அளவு.
செய்முறை:
    மேலே கூறப்பட்ட பாஷhணங்களை முறைப்படி சுத்தி செய்து, கல்வத்தில் இட்டு ஒன்றன்பின் ஒன்றாக போட்டு அரைத்து, நெருஞ்சில்சாறு விட்டு 12 மணிநேரம் சுருக்குக் கொடுத்து, எடுத்து, குழியம்மியில் இட்டு கொடிவேலிவேர் குடிநீரால் ஒரு வாரம் நன்கு அரைத்து உலர்த்தி பதனப்படுத்துக.
அளவு:
    50 முதல் 100 மில்லிகிராம் வரை, காலை மாலை இருவேளை
துணை மருந்து:
    தேன், நெய், மார்க்கண்டேய சூரணம்.
நோய்கள்:
    கை, கால்கள் பிடிப்பு, பக்கவாதம், குத்தல், குடைச்சல், உடலில் ஒடி ஒடி குத்துகின்ற வாய்வு, நாக்குவாதம் முதலியன குணமாகும்.
பத்தியம்:
    புளி, புகை, புணர்ச்சி நிக்கி, பாலன்னம் உட்கொள்ளவும்.
குறிப்பு:
    மருந்து 5 நாட்கள், 5 நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடியும் மருந்து தரவேண்டும். நோய்க்கேற்ற துணை மருந்துகளில், அவரவர் அனுவத்திற்கேற்றபடி கொடுக்கலாம்.

விந்துஊறும் தாதுகட்டும், நரம்புகள் வலுப்படும்

அயச்செந்தூரம்
    நன்கு சுத்திசெய்த அயத்தூள் 250 கிராம், மான்செவிக்கள்ளிப் பால் 200 மி.லி உதியம் பட்டைச்சாறு செல்லத்தக்களவு.
செய்முறை:
    அயத்தூளை மான்செவிக்கள்ளிப்பாலில் போட்டு வெயிலில் வைக்க நீறும். நன்கு காய்ந்தபின் சுரண்டி கல்வத்தில் போட்டு, உதியம் பட்டை சாற்றினால் 12 மணிநேரம் அரைத்து 11-2 அடி சதுர குழியில் புடமிடவும். இப்படி 10 புடமிட மிகமென்மையான சிவந்த செந்தூரமாகும்.
அளவு:
    100 முதல் 200 மி.லி கிராம், தினமிருவேளை, தேனில், 1 மண்டலம்.
தீரும் நோய்கள்:
    பாண்டு, சோகை, காமாலை, இரத்த குறைவு நீங்கும், உடல் இறுகும், விந்துஊறும் தாதுகட்டும், நரம்புகள் வலுப்படும்.
           

மலட்டுத்தன்மை

மலட்டுத்தன்மை
    விளக்கம்:
        திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்குள் குழந்தை பெற முடியாத நிலை மலட்டுத்தன்மை எனப்படுகிறது.
பெண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்:
•    கருக்குழாய், கற்பப்பை, யோனி ஆகிய இடங்களில் வாயு அடைப்பு
•    கற்பப்பை வலுவின்மை
•    கற்பப்பை சுருங்குதல்
•    யோனி, கருக்குழாய், கற்பப்பை ஆகிய இடங்களில் சதை வளர்ச்சி
•    போதை வஸ்துக்கள் எடுத்துக் கொள்ளுதல்.
•    சீரற்ற மாதவிடாய்
•    கர்ப்பத்தை தள்ளிப்போட உபயோகிக்கும் மருந்குகள்.
•    கற்பப்பையில் உள்ள புழுக்கள் (இவை மலட்டுத்தன்மையைக் குணப்படுத்தத் தரப்படும் மருந்தின் குணத்தை சில சமயங்களில் முறியடித்துவிடும்).
குறிப்பு:
    மலட்டுத் தன்மையில் பிரதானமாக இருக்கக்கூடிய தோஷ;ங்களை நோயானியின் வார்த்தையிலிருந்தும் நாடியிலிருந்தும் தெரிந்துக் கொள்ளலாம். பொதுவான பெண் மலட்டை
•    ஆதி மலடு
•    கரு மலடு
•    காக்க மலடு
•    கரலி மலடு
என்ற நான்கு பிரிவாகப் பிரிக்கலாம்.
ஆண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்:
•    விந்தணுக்கள் குறைவு
•    ஆண்குறித் தளர்ச்சி
•    விதைப்பையில் அடிபடுதல்
•    பரபரப்பான நவீன வாழ்க்கை முறை
•    மன நிம்மதி இல்லாமை
•    நாள்பட்ட தைராய்டு பிரச்சினை
•    சிறுவயதில் புட்டாலம்மை நோயால் பாதிக்கப்படுதல்
•    முதுகுத் தண்டில் அடிபடுதல்

ஆண்குறித் தளர்ச்சி நீங்க:

ஆண்குறித் தளர்ச்சி நீங்க:
    ஓரிதல் தாமரை இலைகள் பச்சையாகப் பறித்து, பத்து இலைகள் வீதம் தினமும் சூரிய உதயத்திற்கு முன் கொடுக்கலாம். இதை 3 மாதங்கள் கொடுக்க குறித் தளர்ச்சி நீங்கும். (அல்லது)
    ஓரிதல் தாமரை இலைத்தூள் காலை மற்றும் மாலை வேளைகளில் அரை தேக்கரண்டி அளவு மற்றும் கற்கண்டு 10 கிராமுடன் பசும்பால் கலந்து கொடுக்கவும்.
குறிப்பு:
    மேற்கூறிய மருந்தை ஆண், பெண் வெள்ளைப்படுதலை நீக்கவும் கொடுக்கலாம்.

சூதகவலி,

    ரஜப்பிரவர்த்தனி வடி
உபயோகம்:
    சூதகவலி, சூதகம் ஏற்படும் முன் உண்டாகும் மனஉளைச்சல், இடுப்பு வலி, அடிவயிற்றில் வலி மற்றும் கால் தொடைகளில் வலி ஏற்படுதல், உள்ளங்கை, கால்களில் ஏற்படும் ஏரிச்சல் மற்றும் சூரகத்தடை இவைகளுக்கு நல்ல பலனனிக்கும்.

சிறுநீருடன் விந்து வெளியேறுதல் ஸ்வப்னஸ்கலிதம்

மேகமுட்கர் வடி
உபயோகம்:
    20 வகையான மேக நோய்கள், சிறுநீருடன் விந்து வெளியேறுதல் ஸ்வப்னஸ்கலிதம், நீர் எரிச்சல், சிறுநீர்ப்பை அழற்சி, சிறுநீர் வெளிப்படும் போது வலித்தல் ஆகிய குறிகுணங்கள் நீங்கும்.
அளவு:
    1 மாத்திரை காலையும் மாலையும் பாலுடன் அல்லது மருத்துவர் பரிந்துரைப்படி எடுக்கவும்.

விந்து கட்டும் விந்து ஊறும் பலம்தரும். தாதுபுஷ;டி லேகியம்


            தாதுபுஷ;டி லேகியம்
சரக்கு:
    திரிகடுகு 2 பலம், கசகசா 2 பலம், சாதிக்காய் 2 பலம், சாதிபத்திரி 2 பலம், நிலப்பானை கிழங்கு 2 பலம், வால்மிளகு 1 பலம், நீர்முள்ளிவிதை 10 விதை 10 பலம், பூனைக்காலி விதை 1 பலம், வெள்ளரிவிதை 1 பலம், வாய்விளங்கம் 1 பலம், கிராம்பு 1 பலம், தாமரைக்கிழங்கு 1 பலம் கருப்பு திராட்சை, வத்தல் 10 பலம், பாதம்பருப்பு 10 பலம், ஜப்ஜாவிதை 2 பலம், பேரிச்சங்காய் 2 பலம், ஸ்கல்விதை 2 பலம், பூமி சர்க்கரை கிழங்கு 2 பலம், அஸ்வகெந்தி 2 பலம், முந்திரிபருப்பு 1 பலம், அதிமதுரம் 1 பலம், அத்திவிதை, அரசம்விதை, ஆலம்விதை, தாமரைவிதை, முருங்கவிதை, ஆவாரம்பிசின், சோம்பு, லவங்கப்பத்திரி, சாரப்பருப்பு, லவங்கப்பட்டை, காமச்சர்க்கரை, கருவேலன் பிசின், முருங்கைப்பிசின,; கன்ன லவங்கப்பட்டை இவை வகைக்கு 1 பலம் அஸ்கா ஒன்னரை வீசை தேன் படி 1
செய்பாகம்:
    இதனை லேகிய முறைப்படி செய்யவும். இது நல்ல லேகியம் மூளை இருதயம் நரம்பு முதலிய ராஜ கருவிகளுக்கும் புஷ;டிதரும் விந்து கட்டும் விந்து ஊறும் பலம்தரும்.

சிறுநீரகக் கல்லடைப்பும் மூலிகை மருத்துவமும்

சிறுநீரகக் கல்லடைப்பும் மூலிகை மருத்துவமும்

    அதிகமான உடல்சூடு, உணவு, நீர் போன்றவற்றின் மாறுபாடு, இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து, உடல் நீர் வற்றி, சிறுநீரின் உப்புக்களையும் உறையச் செய்வதால் சிறுநீரகத்தில் கல்லடைப்பு ஏற்படுகிறது.
    சிறுநீரகக் கல் சிறியதாக இருக்கும்போதே அதற்குரிய மருத்துவ சிகிச்சை  செய்துக் கொள்வது சிறந்தாகும். முhறாகஈ பெரிதாக இந்த நோய் வளர்ந்து. கல்லின் அளவு பெரியதாகிவிட்டால் மூத்திரைப்பையின் அடிப்புறம் தாங்க முடியாத ஏற்படும். சிறுநீர் விட்டுவிட்டு வரும். சில நேரங்களில் கலங்கிய பழுப்பு நிறத்துடன், தாங்க முடியாத வலியுடன் சிறுநீர் வெளியேறும். வயிற்றில் ஏற்படும் இந்த வலி வயிறு முழுவதும் பரவி பிறகு இடுப்புப் பகுதியிலும் வலியை உருவாக்கி விடும்.
    முற்றிய நிலையில் சிறுநீரகக் கல்லானது நீர்த்தாரையின் சுவர்களை சேதப்படுத்திவிடும். இந்த நிலையில் சிறுநீருடன் இரத்தமும் சேர்ந்து, அடர சிவப்பு நிறமாக வெளிவரும்.
மருத்துவம்:
    சிறுநீரகக் கற்களைக் கரைத்து. வெளியேற்ற உடல் சூட்டைக் குறைக்கும் மருந்துகளையும் உணவு முறைகளையும் தொடர்ந்து உண்டு வரவேண்டும். மூலிகை மருத்துவத்தில் சிறுநெருஞ்சில், சிறுபீனை, நீர்முள்ளி, வாழைத்தண்டு போன்றவை சிறுநீரகக் கற்களை கரைப்பதிலும், சிறுநீரை நன்கு வெளியேற்றுவதிலும் உறுதுணை புரிகின்றன. இவற்றில் சிறுநெருஞ்சில், சிறுபீளை மற்றும் நீர்முள்ளி ஆகியவை சமூகக் குடிநீராக தினமும் எடுத்துக்கொள்ள உகந்தவை. குஷhயம் அல்லது நிழலில் உலர்த்தப்பட்ட சமூலத்தின் தூளாகவும்(வெந்நீருடன்) கொள்ளலாம். வுhழைத்தண்டு உணவில் தினமும் சேர்க்கலாம். வுhழைத்தண்டு சாறு 50 மி.லி அளவுக்கு மேற்படாமல் தினமும் குடித்துவர ஆரம்பநிலை சிறுநீரகக் கற்கள் குணமாகும் என்பது திண்ணம்.

மூலநோய் தீர்க்கும் மருத்துவம்

மூலநோய் தீர்க்கும் மூலிகை மருத்துவம்

அறிமுகம்:
    விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அச்சம் தரும் அளவு உலகில் பெருகிக் கொண்டிருக்கிறது. அதுபோல் நோயும் மனிதர்களுக்கு புதிது புதிதாகத் தோன்றி அச்சுறுத்துகிறது. வேகமான வாழ்க்கையில் மனிதன் மனிதத்தை இழந்து வருகிறான். நவீன உலகில், நவீன உணவில் மனிதனின் மனம் மட்டும் இறுகிப் போய்விடவில்லை, அவனின் மலமும் இறுதிப் போய்விட்டது. சித்தர்கள் நம்மை கடைப்பிடிக்கச் சொன்ன நாளுக்கு இரண்டு, வாரமிரண்டு, மாமிரண்டு, வருடமிரண்டு என்ற வழக்கம் மாறிப் போனதால் வந்த துன்பம் இது.
    (பொதுவாக மனிதர்களுக்கு வரக்கூடிய (வரக்கூடாத) சிக்கல் இரண்டு அவை 1 மனச்சிக்கல், 2 மலச்சிக்கல். இதன் காரணமாக ஏற்படும் நோய்களில் முக்கியமானது மூலம் எனும் நோய், இது இரண்டு வகைப்படும்.)
1.    ஆசன வாயின் மேல் பகுதியில் உள்ள மூலநோய்
2.    ஆசன வாயின் கீழ் (அல்லது) வெளிப்பகுதியில் உள்ள மூலநோய்
ஆசன வாயின் கீழ்ப்பகுதியில் உள்ள மூல நோய்கள் மிகவும் பிரச்சினைக்குரியது. இம்மூலநோய் கடிக்காரத்தின் மூன்று மணி, ஏழு மணி, பதினோரு மணி என்று குறிக்கும் இடங்களில் ஆசன வாயின் அருகில் வரும்.
மூலநோய் அறிகுறிகள்:
    ஆசனவாயில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வலியோடு கூடிய வீக்கம் இடுப்புப் பகுதியில் வலி, இரத்தம் கசிதல், மூலமுனை வறண்டோ, வழவழத்தோ, பெரிதாகவோ காணும் அஜீரணம், மலச்சிக்கல், வாயு, இருதய வலி.
மூலநோய் காரணங்கள்:
    ஓன்றுக்கொன்று முரணான உணவு உண்ணுதல், நார்ச்சத்து குறைந்த உணவுகளை உண்ணல், அஜீரணம், தாய் தந்தை வழிப்பரம்பரை, குடிப்பழக்கம், அதிக உடலுழைப்பு, உடலுழைப்பு அறவே இல்லாதது, வெயில், தீ போன்றதில் அதிக நேரம் வேலை செய்வது.
    இவைகளை சேர்த்து சிவப்பு பருத்திப்பூ சாற்றாலும் கற்றாழைச்சாற்றாலும் வகைக்கு ஒரு சாமம் அரைத்து உலர்த்தி சீலைமண்செய்து சென்ற காசிக்குப்பியில் போட்டு பலபக்கல்லால் மூடி சீலை மண் செய்து ஒரு சட்டியில் 5 விராகனிடை மணலைப்போட்டு அதன் மேல் மேற்படி குப்பியை வைத்து பின் குப்பியின் கழுத்து வரையிலும் மணலைக்கொட்டி சட்டியில் மூடி சீலைமண் செய்து தீபாக்கினியால் மூன்று நாள் எரித்து ஆறவிட்டு குப்பியை உடைத்து மருந்தை யெடுத்து அத்துடன் சாதிக்காய் பச்சைகற்பூரம் கிராம்பு சமுத்திரசோகை விதை வகைக்குவிரானிடை 1 கஸ்தூரி 4 குன்றிமணி எடை இவைகளை யெல்லாம் சேர்த்து வெற்றிலைச் சாற்றினால் அரைத்து குண்டு மணி அளவாய் உருட்டி மாத்திரைகளாக்கி தினம் காலை மாலை தாம்பூலத்துடன் 1 முதல் 2 மாத்திரை வரை சாப்பிட்டால் தாது புஷ;டி உண்டாகி அனேக ஸ்திரீகளை போகிக்க சக்தி உண்டாகும்.

                    நவமூலத்துக்கு மாத்திரை

சரக்கு:
    சுக்கு கெந்தகம் இந்துப்பு ரசம் வெஙகாரம் இவையாவும் வகைக்கு 2 பலம் சுத்திசெய்த வாளம் 5 பலம்.
செய்முறை:
    இவைகளை குமரிச்சாற்றில் (சோத்து கற்றாழை) அரைத்து குன்றி அளவாய் மாத்திரைகள் செய்து உலர்த்தவும் இந்த மாத்திரை 1 அல்லது 2 தேகத்திற்கு தக்கபடி வாழைப்பழம் தேன் நெய் இவைகளினால் அனுபானித்துக் கொடுக்க மூல மூளை வேரோடு கரைத்து விடும் 3 நாளைக்கு ஒரு தடவையாக 3 நாளைக்கு கொடுக்க மூல மூளை கரைந்து குணமாகும்.

(சூதகத்தை சரிசெய்து கற்பம் உண்டாகும்)மூசாம்பர மெழுகு

மூசாம்பர மெழுகு
            (சூதகத்தை சரிசெய்து கற்பம் உண்டாகும்)

சரக்கு:
    கரியபோளம் 1 விராகனிடை, பாவேந்திர போளம், 1-விராகனிடை, மிளகு கால் பலம், கறிமஞசள் கால் பலம், கருஞ்சீரகம் 1 பலம், கடுகு 1 பலம், பனைவெல்லம் 4 பலம்.
செய்பாகம்:
    பனைவெல்லம் நீங்கலாக மற்றசரக்குகளை ஒரு சட்டியிலிட்டு இளஞ்சூட்டில் வெதுப்பி ஆறவிட்டு இடித்து கல்வத்திலிட்டு அதனுடன் பனைவெல்லம் கூட்டி அரைக்கவும். மெழுகுபதம் இல்லாது இருப்பின் தேனை துளித்துளியாக விட்டு 2 மணி நேரமரைத்து வழித்து சீசாவில் பத்திரப்படுத்தவும் வேளைக்கு 2 கடலை அளவு காலை மாலை 5 நாள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
        ஸ்திரீகளுக்கு மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் வயிற்றுவலி அழுக்குசரியாக வெளிகாணாமல் இருப்பது குணமாகும். இந்தபிரயோகம் 5 மாதம் வரையில் வீட்டு விலக்கத்தில் கொடுக்கவும். சந்தான சித்தியுண்டாகும்.

100 ஸ்திரீகள் நடுங்குவார்கள் தாதுபுஷ;டி சுவர்ண மாத்திரை


                தாதுபுஷ;டி சுவர்ண மாத்திரை

சரக்கு:
    தங்கபுஷ;பம், மதனபூ, அபின், கிராம்பு, சாதிக்காய், மாராட்டிமொக்கு, சாம்பிராணி, பரங்கம், முருங்கை வித்து, ஆலம்வித்து, அரசம்வித்து, அத்திவித்து, அதிமதூரம் இவையாவும் வகைக்கு 5 விராகனிடை.
செய்முறை:
    இவைகள் 12ம் வகைக்கு 5 விராகனிடை சேர்த்து முருங்கைப்பூ சாற்றால் அரைத்து 5 கிரேன் எடை உள்ள மாத்திரைகளாக செய்து கொள்ளவும் அதாவது பெரிய குண்டுமணி அளவு மாத்திரைகளாக செய்யவும் தினம் காலை மாலை ஒவ்வொரு மாத்திரைகளாக சாப்பிட்டு உடனே பசும் பாலில்; முருங்கைப்பூ போட்டுக் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் விந்து ஊறி தம்பன சக்தியுண்டாகி தினம் 100 ஸ்திரீகள் நடுங்குவார்கள். இந்த மாத்திரையை சாப்பிட்டால் சிலருக்கு கரிகரிப்பு மயக்கம் உண்டாகும். ஆதலால் அவர்கள் குறைந்த அளவில் சாப்பிட வேண்டியது இம்மருந்து அனுபவத்தில் மிகச்சிறந்ததாக அறியப்பட்ட முறையாகும்.
       

போகம் வெகு நேரமிருக்கும்.தாது புஷ;டி மாத்திரை

தாது புஷ;டி மாத்திரை

சரக்கு:
    வாலைரசம் 3 விராகனிடை சுத்திசெய்த லிங்கம் 2 விராகனிடை
செய்முறை:
    இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு அரைத்து பிறகு சுத்தி செய்த எண்ணெய் வெங்காரம் 1 சுத்தி செய்த கஞ்சா அபின் இவைகள் வகைக்கு பலம் அரை சேர்த்து அரைத்து அத்துடன் கிராம்பு முருங்கை வித்து சாதிக்காய் சாதிபத்திரி கோரைக்கிழங்கு பூனைக்காலி விதை சாரப்பருப்பு பூமிசர்க்கரைக்கிழங்கு வகைக்கு அரைபலம் சூரணித்து வஸ்திரகாயஞ் செய்து சேர்த்து ஒரு முற்றின் தேங்காய்க்குள் அடைத்து சாணியால் கவசம் செய்து 10-15ல் எருவில் புடம் போட்டு எடுத்து தேங்காய் உடைத்து முருங்கைப்பூ சாற்றால் 3 சாமம் அரைத்து கழற்ச்சி காய் அளவு மாத்திரைகளாக்கி உலர்த்திவைத்துக் கொண்டு 1, 2 மாத்திரைகள் சூரணித்து சீனியுடன் சேர்த்துப்போட்டு காய்ச்சி உடனே சாப்பிடவும். இவ்விதமாக காலை மாலை இருநேரம் 20 நாட்கள்(அரை மண்டலம்) சாப்பிட்டால் விந்து ஸ்தம்பனமாகி இடுப்புவிடமாட்டாது போகம் வெகு நேரமிருக்கும்.

தாது பலவீனம் குணமாவது காமகேசரி மாத்திரை

காமகேசரி மாத்திரை


சரக்கு:
•    மதனகாமப்பூ        அரை பலம்
•    ஜாதிக்காய்        அரை பலம்
•    முருங்கைவித்து        அரை பலம்
•    அரசம்வித்து        அரை பலம்
•    அதிமதூரம்        அரை பலம்
•    கிராம்பு            அரை பலம்
•    மராட்டிமொக்கு        அரை பலம்
•    ஆலம்வித்து        அரை பலம்
•    அத்திவித்து        அரை பலம்
•    அபினி            அரை பலம்
•    பதங்கம்            கால் பலம்
•    சாம்பிராணி        கால் பலம்
•    தங்க செந்தூரம்        கால் பலம்
•    விராகனிடை        சால் பலம்
செய்முறை:
    இங்கு கூறப்பட்டது 12 சரக்குகளில் இடித்து சூரணம் செய்ய வேண்டியவற்றை சூரணித்து இடித்து சரக்குகளுடன் தட்டிக் கல்வத்திலிட்டு முருங்கைப்பூச்சாறு விட்டு 4 சாமம் அரைத்து கடலை பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் சீசாவில் பத்திரப்படுத்து.
பிரயோகம்:
    இம்மாத்திரையை வேளைக்கு ஒன்றாக காலை மாலை காய்ச்சிய பசுவின் பாலில் தூள் செய்து போட்டுக்கலக்கி 40 நாள் உண்டு வருக.
தீரும்வியாதி:
    தாது பலவீனம் குணமாவதுடன் தேக சக்திவுண்டாகும் கிரமமாக ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்.

சேவகனார் தைலம் செய்முறை

சேவகனார் தைலம் செய்முறை:

பிரிவு:1
•    கார்த்திகைக் கிழங்கு    100 கிராம்
•    காட்டுள்ளிக் கிழங்கு    100 கிராம்
•    முதியார் கூந்தல்    100 கிராம்
•    பிரப்பன் கிழங்கு        100 கிராம்
•    பறங்கிப்பட்டை        100 கிராம்
•    வெள்ளாட்டு சாணி    100 கிராம்

பிரிவு:2
•    புங்கை எண்ணை    200 மி.லி
•    வேப்ப எண்ணை        200 மி.லி
•    இலுப்பை எண்ணை    200 மி.லி
•    ஆடணக்கு எண்ணை    200 மி.லி
•    நல்லெண்ணை        200 மி.லி

பிரிவு:3

•    வெள்ளைப்பூண்டு சாறு    1லிட்டர்
•    பெருங்காயம்        50 கிராம்
•    சுக்கு            50 கிராம்
•    மிளகு            50 கிராம்
•    திப்பிலி            50 கிராம்
•    கற்கண்டு        50 கிராம்
செய்முறை:
    பிரிவு 1ல் குறிப்பிட்ட மூலங்களை நன்றாக இடித்து பட்டையை நன்றாக சிதைத்து, நூறு லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு, ஒரு மரத்து விறகால் எரித்து ஒரு லிட்டர் வரும் வரை நன்றாக எரிக்கவும். அந்த கசாயத்தை நன்றாக வடிகட்டிக் கொண்டு, ஒரு பெரிய வாணலில் ஊற்றி, அதில் பிரிவு 3ல் உள்ள வெள்ளைப்பூண்டு சாறுடன் மற்ற பொருட்களைக் கூட்டி (சரக்குகள் அனைத்தையும் இடித்து சலித்த பின்), 2ம் பிரிவில் உள்ள எண்ணெய்ப் பொருட்கள் கலவையில் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி, நீர் சுண்டி வரும் பக்குவத்தில் கற்கண்டைப் பொடி செய்து போட்டு, மெழுகு பதம் வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்.
மருந்தின் அளவு:
    பெரியவர்களுக்கு    1 டீஸ்பூன்(5 கிராம்)
    சிறியவர்களுக்கு 1ல்2 பாகம் டீஸ்பூன்(3 கிராம்)
மருந்துண்ணும் நெறி:
    மருந்து உண்ணும் போது இறைச்சி, உலர்ந்த மீன், மொச்சை, கொள்ளு, புளி, புளிப்புச் சுவையுள்ள பழங்கள், பூசணி, கடுகு, எண்ணை, புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் தவிர்க்க வேண்டும். உடலுறவு கூடாது.
குணப்படுத்த முடிவதும் முடியாததும்:
    சேதில் உதிரும் நோய் உடல் முழுவதும் வியாபித்து கனத்து கரடு கட்டி இருப்பினும் குணமடையும். வெண்படை நோய் உடல் முழுமையும் பரவி, வெண்மையாகி, முழங்கால், கைகளில் கரடு ஏற்பட்டு புண்களாகி நீர்வடியும் பட்சத்தில் தீர்க்க முடியாது.

செதில் உதிரும் நோய்:

செதில் உதிரும் நோய்:
   
    இது தோலின் மேல் சிவப்பு நிறத்தில் வட்டமாகத் தோன்றும். அதன்மேல் சிரங்கு போன்ற கொப்புளங்கள் தோன்றி பின் தலை, கை, கால், வயிறு பக்கங்களில் வெண்மை நிறத்துடன், செதில் செதிலாகத் தோன்றி, விரிவடையும். யூகி தனது நூலில் இதன் தன்மையை விரிவாக எழுதியுள்ளார். விற்போடகக் குஷ;டம் என்ற தலைப்பில் 468வது பாடலில்(குஷ;டரோக நிதானம் என்ற தலைப்பில்) 'புதுமையாய் சரீர மெங்கும் தினவு உண்டாகும். குனத்த விற்போடக குஷ;டந்தானே' என்று கூறியுள்ளார். அவரின் 517வது பாடலில் இந்த நோய் சாத்தியம் என்கிறார். இந்த நோய் உடல் முழுமைக்கும் பரவி துன்பத்தை கொடுத்தாலும் சேவகனார் தைலம் அவர்களை நோயிலிருந்து விடுபடச் செய்கிறது.

தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்

தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்


வெண்புள்ளி நோய் அறிதல்:
       
    உடம்பில் கை, கால், முகம், மறைமுக உறுப்புகளில் ஆரம்ப காலத்தில் வெண்புள்ளிகளாகத் தோன்றி பின்பு உடல் முழுவதும் நிறம் மாறி, மயிர் வெண்மை நிறத்தை அடையும். இந்த வகை நோயாளிக்கு குறைந்த கால அளவு மருந்து உட்கொண்டால் போதும். முதலில், ஆசன வாய், உள்ளங்கால், உதடு, விரல்களில் நுனி இவைகளில் தோன்றினால் அவர்கள் அதிக நாட்கள் மருந்து உட்கொள்ள வேண்டும்.


ஆண்மையின்மை, துரிதஸ்கலிதம், விந்து நீற்றுப் போதல்

தங்க செந்தூரம்


    தங்கம் 10 கிராம்: கந்தகம் 50 கிராம்: சுத்திசெய்த பூநாகம் 30 கிராம்: வெங்காரம் 30 கிராம். கோவையிலைச் சாறு செல்லத்தக்களவு.

செய்முறை: தங்கம் தவிர மற்ற சரக்குகளைக் கல்வத்திலிட்டு செம்முள்ளிக்கீரைச்சாறு, கோவையிலைச்சாறு விட்டு 48 மணி நேரம் அரைத்துக்காயவைத்துப் பொடி செய்து, தங்கத்தை மூசையில் வைத்து உருக்கி கண்விட்டாடும்போதெல்லாம் ஒவ்வொரு சிட்டிகை அளவு. மேற்படி சித்தப்படுத்தின பொடியை கிராசம் கொடுத்து வருக. மூசை பழுதுபடும் சமயமாயின், தங்கத்தை ஆறவிட்டுடெடுத்து, மறுமூசையிலிட்டு, மீண்டும் உருக்கி கண்விட்டாடும்போது, சிறுசெருப்படைச்சாற்றினால் 12 மணிநேரம் அரைத்து, வில்லைசெய்து, காய்ந்த பின், லேகல் மூடி சீலைமண் செய்து உலர்ந்தபின் 25 எருவில் புடமிடவும் இப்படி, 3 புடமிட மிக உயர்ந்த செந்தூரமாகும்.

அளவு: 25 முதல் 50 மி.கிராம் தினம் 2 வேளை, 1 மண்டலம்.

துணைமருந்து: தேன், நெய், பாதாம் அல்வா. சுpட்டுக் குருவி லேகியம்.

தீரும் நோய்கள்: ஆண்மையின்மை, துரிதஸ்கலிதம், விந்து நீற்றுப் போதல் இவைகளை நீக்கி அதிகப்படியான போக சக்தியினை உண்டாகும் 7 முதல் 10 நாட்களில் நன்கு பலன் தெரியும். எனினும் 20 நாட்களுக்காவது குறையாமல் சாப்பிட வேண்டும். சப்த தாதுகளும் வலுப்பெற்ற உடல் வலுவடைந்து முகப்பொலிவும் தேஜஸீம் உண்டாகி மேனி பொன்னிறம் பெறும்.

பத்தியம்:
    பூரண குணம் ஏற்படும் வரை புளி, புகை, புணர்ச்சியின்றி நல்ல சத்துள்ள உணவுகளை உண்டு வருதல் நல்லதாகும்.

: 21 வகையான மேகநோய் ,சகலநோய்களும் நீங்கும்.

அப்ரேக் செந்தூரம்


    கிருஷ;ண அப்ரேக்கட்டிகளை சுத்தித்து கால்பங்கு நெல்லுடன் கம்பளி மூட்டையைப் பிரிக்காமல், கைகளால் நன்கு பிசைந்து, ஊறிய அப்ரேக் அணுக்கள் துணி வழியே வெளியேறி, காடியிலே முற்றும் விழச் செய்து, சிலநாள் தெளியவைத்து அடியில் படியும் அப்ரேக் நவநீதத்தை வெளியிலில் உலர்த்தி எடுத்து 80 கிராம் வெங்காயம் 5 கிராம், வெள்ளைக் சாட்டாரணை வேரின்சாறு செல்லத்தக்க அளவு. ஆடாதோடை சாறு செல்லத்தக்களவு, ஆலம் விழுது கியாழம் செல்த்தக்களவு.

செய்முறை:
    அப்ரேக் நவநீதத்துடன் வெங்காரத்தைச் சேர்த்துக் கல்வத்திலிட்டு, வெள்ளைச்சாட்டாணை வேர்ச்சாற்றினால் 3 மணிநேரம் அரைத்து, வில்லை தட்டி உலர்த்தி அகலிலிட்டு மேலகல் மூடி சீலைமண் செய்து 11ல்2 பங்கு சதுர அடிகுழியில் புடமிடவும். இப்படியாக 10 புடம் ஆடா தோடைச்சாற்றில் 10 புடம். ஆலம்விழுது கியாழத்தில் 10 புடம் ஆக அரைத்து, வில்லை தட்டி அகலிலிட்டு, கஜபுடமிட நல்லசெந்தூரமாகும்.

அளவு: 100 முதல் 200 மி.கிராம்: தினம் 2 வேளை, 1 மண்டலம்.
துணை மருந்து: பரங்கிப்படை சூரணம்: மார்க்கண்டேய சூரணம்: தேன்
தீரும்நோய்கள்: 21 வகையான மேகநோய்: மதுமேகம்: நீரழிவு: வெகுமூத்திரம்: மூத்திரக்கிரிச்சரம் முதலான சகலசிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களும் நீங்கும்.

வயது ஆனாலும் கூடினாலும் வாலிபம் குறையாது

வயது ஆனாலும் கூடினாலும் வாலிபம் குறையாது
ஆண்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு அபூர்வ சிகிச்சையளிக்கப்படும்.

       வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், உயிரணுக்கள் பெருக்கி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்கியை உருவாக்குவதின் மூலம் ஆண்மைக் குறைவை குணமாக்குவதால் வயதான பின்னரும் கூட உடலை முழு ஆண்மையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியம். பாதுகாப்பற்ற முறையற்ற உடலுறவால் சிறு வயதிலேயே சக்தியை இழந்து ஆண்மை குறைந்து விடுகிறது. உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவதினால் ஆண் மலட்டுதன்மை ஏற்பட்டு குழந்தை பெறும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர். மேலும் உடல் பலவீனமடைந்து இளைத்து நரம்புகளும் தளர்ந்துவிடுகிறது. தாம்பியத்தில் முழுமையாக ஈடுபடமுடியாத நிலைக்கு ஆளாகுகின்றனர். மனம் சோர்வடைந்து மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சிறப்பு ஆலோசனையும், சிகிச்சையும் தருகின்றோம். சிகிச்சை தொடங்கி 10 முதல் 15 நாட்களிலேயே நல்ல மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். பத்தியம் இல்லை, பக்கவிளைவுகள் இல்லை, ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, பாதுகாப்பற்ற உடலுறவினால் ஏற்படும் ரகசிய நோய்கள், இந்திரியம் ஒழுக்கினால் இளைத்த உடல் பெருக்க, நரம்புத்தளர்ச்சி, உடல் பலவீனம் போன்ற நோய்கள் சித்தா மருந்துகளால் முழுமையாக குணமாக்க முடியும்.

குழந்தையில்லா தம்பதிகளா?

குழந்தையில்லா தம்பதிகளா?
    புல ஆண்டுகாலம் பல விதமான சிகிச்சைகள் பெற்றும் தோல்வி பெற்ற தம்பதிகளா? இனி நமக்கு குழந்தை பாக்கியம் கிடையாது என்ற மன நிலையில் உள்ள தம்பதிகளா? கவலையே வேண்டாம். புல நூற்றுக்கணக்கான பேர் பலன் பெற்று மகிழ்கின்றனர். உங்களின் குறை தீர அன்புடன் சுகம் சித்த மருத்துவ மையம், சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம் வரவேற்கிறோம்.

    குழந்தை இன்மைக்கு சிறப்பு சிகிச்சை

திருமணம் செய்து பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்,
 பெண்களுக்கு,
கர்ப்பபை குழாய் அடைப்பு, சனப்பப்பை வளர்ச்சி இன்மை, கர்ப்பப்பை நிர்கட்பு, சிறந்த மாதவிடாய் கற்பப்பையில் உள்ள புழக்கள், தைராய்டு கோளாறுகள், அதிக வெள்ளை போக்கு, கற்ப்பப்பை புரளல்,

ஆண்களுக்கு
             உயிர் அணுக்கள் அசையும் தன்மை இல்லாமை, உயிர் அணுக்கள் குறைவு, ஆண்குறி தளர்ச்சி, மன நிம்மதி இல்லாமை போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது.
   
தங்கள் குறைகளை எடுத்து கூறி உயர்தரமான பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற அன்புடன் அழைக்கிறோம்.சுகம் சித்த மருத்துவ மையம், சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம் 9488472592என்ற முகவரியில் சந்தித்து ஆலம் மரம் போல் தழைத்து வாழ வேண்டுகிறோம்.

,

கர்ப்பக் கோளாறுகள் நீங்கி கரு தங்கும்

வெள்ளருகு சூரணம்(வேறு)

வெள்ளருகு    100 கிராம்
மிளகு        10 கிராம்
    வெள்ளருகை நிழலில் உலர்த்தி இடித்து, சூரணித்துக் கொள்ளவும். முpளகை நன்கு பொடித்துச் சலித்து இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
அளவு, அனுபானம்:
    மாவிடாய் ஆன நாள் முதல் 3 நாட்கள் காலையில் மட்டும் ஒரு வேளை 1 கிராம் அளவு மருந்தை பசும்பாலுடன் சாப்பிட்டு வரவும். தொடர்ந்து 3-4 மாதங்கள் (மாரவிடாய்க் காலத்தில் மட்டும்) சாப்பிடவும்.
தீரும் நோய் : கர்ப்பக் கோளாறுகள் நீங்கி கரு தங்கும்.

படை, வண்டுக்கடி, தோல், நோய்கள் நீங்கும்.

வெள்ளருகு சூரணம்

வெள்ளருகு        20 கிராம்
சங்கன் வேர்ப்பட்டை    20 கிராம்
சிவனார் வேம்பு        40 கிராம்
பறங்கிச்சக்கை        80 கிராம்
   
பறங்கிச்சக்கையை சிறு துண்டுகளாக்கி ஒரு பானையில் இட்டு பசும்பால் 1 லிட்டருடன் தண்ணீர் 1 லிட்டர் கலந்து எடுத்து 3ல்4 பாகம் சுண்டியபின் தண்ணீர் விட்டுக்கழுவி பறங்கிச் சக்கையை நன்கு வெயிலில் உலர்த்தவும். புpற சரக்குகளைத் தனிக்தனியே வெயிலில் உலர்த்தி, தனித்தனியே இடித்துச் சலித்து ஒன்று கலந்து வைத்துக் கொள்ளவும். குடைசியாக 160 கிராம் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளவும்.

அளவு, அனுபானம்:
        காலை- இரவு உணவுக்குப் பின் 1 முதல் 2 கிராம், தண்ணீரில் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
        படை, வண்டுக்கடி, தோல், நோய்கள் நீங்கும்.

அனைத்து வித நோய்களும் தீர்ந்து உடல் காயகல்பமாகும்.

நவலோக காயகல்ப வல்லாதி
1.    சேங்கோட்டை
2.    புரங்கி சக்கை
3.    நெல்லி வற்றல்
4.    தான்றிக்காய்(விதைபோககி)
5.    சுக்கு
6.    சிற்றறத்தை
7.    சடாமஞ்சல்
8.    லவங்கப்பட்டை
இவையாவும் நெய்யிலும் பாலிலும் சத்து எடுத்து கொள்ளவும்.

1.    கடுகுரோஷpனி
2.    வெட்பாலையரிசி
3.    நிலப்பனங்கிழங்கு
4.    சிவனார் வேம்பு
5.    ஜாதிக்காய்
6.    கிராம்பு
7.    ஜாதிபத்ரி
8.    மிளகு
9.    ஒமம்
10.    திப்பிலி
11.    செவியம்(மிளகு கொடிவேர்)
12.    கார்போக அரிசி
13.    கொத்தமல்லி
14.    வாய்விளங்கம்
15.    கருஞ்சிரகம்
16.    சித்தர் மூலம்
17.    குங்குமப்பூ
18.    வாலுளுவை அரிசி
19.    கோருராசனை
20.    அஸ்வகெந்தி
21.    ராய்வரி
22.    ஆவின் நெய்
23.    ஆவின் பால்
24.    நுயம் தேன்
        நவலோகம் வகைக்கு

தீரும் நோய்கள்:

    மேகம் 21ம்
    தோல் நோய்கள்
    குஷ;டம் 18ம்
    வாயு 26ம்
    பிரமியங்கள்(தேம்ல், வெள்ளைவிழுதல்)
    நயனவாதம்
    வாதம், பித்தம்
    மூலச்சூடு
    மூலவாயு(காற்று போகுதல்)
    சுகல விஷக்கடிகள்
அனைத்து வித நோய்களும் தீர்ந்து உடல் காயகல்பமாகும்.

உடல் பருமன், தொப்பை, ஊளைசதை குறைய

உடல் பருமன், தொப்பை, ஊளைசதை குறைய

1.    ஆரோக்கியம் குறையாமல் உடல் பருமன், தொப்பை தொங்குதசை(ஊளைசதை) மற்றும் இரததத்;தில் உள்ள கொழுப்பையும் கரைக்கும்.
2.    உடல் எடை குறைவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.
3.    குடின உடற்பயிற்ச்சி, உணவு கட்டுப்பாடு, பத்தியம், பக்கவிளைவு இல்லை.
4.    ஊடல் ஆரோக்கியத்தை மிட்டெடுத்து உடல் உறுப்புகளுக்கு உரமுட்டி உடல்பருமனை குறைத்து உடலுக்கு புத்துணர்வு சுறுசுறுப்பையும் தரும்.

Friday 22 August 2014

ஆண்குறி வளர்ச்சியின்மை

லிங்க செந்தூரம்; உயரிய மருந்து

    இதனை பயன்படுத்துதல் நரம்பு தளர்ச்சி, கொடிய பலவினம், துரிதல்கலிதம், இந்திரியம் நிர்த்து போதல், ஆண்மை குறைவு,(பெருத்து, அடி-சிறுத்து துவண்டு சுருங்கி), ஆண்குறி வளர்ச்சியின்மை, ஆண்மை(உயிரனுக்கள் பெறுகி நரம்புகள் வலுடைந்து உடல் புஷ;டயடையும்).
உணவு முறை:
    தக்க பலன் கிடைக்கும் வரை எண்ணெய் பலகாரங்கள். இறைச்சி, மீன், முட்டை, கோழி, புளிப்பான பொருட்கள், உடலுறவு, சுயஇன்பம் தவிர்த்தால் விரைவில் நல்ல பலன் உண்டாகும்.
காலம்:
    குறைந்த பட்சம் 3 மாதங்களாவது தொடர்ந்து பயன்படுத்தவும்.
அளவு:
    ஒரு மிளகு அளவு தேன் அல்லது நெய் கலந்து பருகலாம் அல்லது இத்துடன் அனுப்பி உள்ள சூரணத்துடன் மொத்தமாக கலந்தும் பயன்படுத்தலாம்.

குழந்தை இன்மை

பெண்களுக்கு ஏற்படும்
•    மேகநோய்
•    வெள்ளைப்படுதல்
•    ஒழங்கற்ற மாதவிடாய்
•    மாதவிடாய் கால அதிக ரத்த போக்கு
•    தீராத வயிற்றுவலி
•    கருப்பை மற்றும் சினைப்பை வளர்ச்சியின்மை
•    கருமுட்டை உற்பத்தியின்மை
•    கருப்பை கட்டி
•    கருப்பை இறக்கம்
•    கற்ப்பபை சதை வளர்ச்சி
•    கற்ப்பபையில் புழுக்கய் நிங்கி கடவுளின் கிருபையால்
      குழந்தை இன்மை நிங்கி கர்;ப்பமுன்டாகும்.

சுகம் சர்க்கரை கொல்லி

சுகம் சர்க்கரை கொல்லி 36 தெய்வீக மூலிகைகளும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகரித்தால் பாதிக்கப்படும் உறுப்புகளான, கண், நரம்புகள், இருதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவைகளைச் சீர்படுத்தும் பணியினைச் செய்வதோடு, அதிக இரத்த அழுத்தம், உடலின் எடை விரைவாகக் குறைதல் அல்லது அதிகரித்தல் ஆகியனவைகளையும் சரிசெய்யக்கூடிதாகச் செயற்படுகின்றன. ஆங்கில மருத்துவத்தில், ஊசி மருந்துகளையோ இன்சுலின் அல்லது மாத்திரைகளையோ எடுத்துக் கொள்பவர்கள் கூட பவுடரில் சேர்த்து உணவுப் பதிலீட்டாக எடுத்துவர, சோர்வோ, மயக்கமோ ஏதுமின்றி உடல் நன்னிலையில் இயங்குவதை உணர இயலும். தொடர்ந்து பவுடரைச் சாப்பிட்டு வர இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து இயல்பு நிலையில் இருப்பதை உணர்ந்த பின் ஆங்கில மருந்துகளைப் படிப்படியாகக் குறைந்து பவுடரை மட்டுமே எடுத்துக் கொள்வதன் மூலம் இயல்பான சர்க்கரை அளவை இரத்தில் இருக்குமாறு செய்யலாம்.
                சாப்பிடும் முறை
உணவு எடுத்துக் கொள்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக வெறும் வயிற்றில் 2-5 கிராம் அளவு பவுடர் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கலந்து தினமும் காலை, மாலை, இருவேளை சாப்பிடவும்.
குறிப்பு:
    சுகம் சர்க்கரை கொல்லி பவுடரை காலையிலோ அல்லது மாலையிலோ எடுத்துக் கொண்டு அத்துடன் நடைப்பயிற்சியும் மேற்கொண்டால் விரைவான பலனை உணரலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒர் இனிப்பான நற்செய்தி

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒர் இனிப்பான நற்செய்தி
சர்க்கரை சத்து குறைப்பதால் பாதிக்கப்பட்டு இன்சுலின் ஊசி மருந்தோ, மாத்திரைகளோ எடுத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்குப்; பொதுவாகக் காணும் உடல் சோர்வு மற்றும் பொது உடல் நலப்பாதிப்புகளுக்காக எடுத்துக்கொள்ள வேண்டி பதிலீட்டு உணவு தான் சுகம் சர்க்கரை கொல்லி சூரணம்.
சுகம் சர்க்கரை கொல்லியில்
•    36 தெய்;வீக மூலிகைகளின் நற்பயன் சூரண வடிவில் உங்களுக்காகவே பதிலீட்டு உணவாக வழங்கப்பட்டுள்ளது.
•    சிறுகுறிஞ்சான், நாவல்பட்டை, நாவற்கொட்டை, வெந்தயம், கறிவேப்பிலை, நிலவேம்பு, ஆவாரம் பூ, கொன்றை, தென்னம்பூ, கோவைஇலை, கடலழிஞ்சல், சங்கம் வேர், வேப்பம் பட்டை, வேப்பிலை, வேம்பம் பிசின் ஆகிய மருந்துகள் இரத்ததில் சர்க்கரையின் அளவைச் சரியான விகிதத்தில் நிலைத்து நிறுத்துக் கூடிய பணியை மேற்கொள்கின்றன.
•    சீந்தில் கொடி, நன்னாரி, கடுக்காய், தான்றிக்காய், அருகம்புல், துளசி, வெள்ளருகு ஆகியவை உடலின் நோய் எதிர்ப்புத் திறனை ஊக்குவிப்பதன் மூலம் உடலைப் பிற பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலிருந்து காக்கும் பணியைச் செய்கின்றன.
•    கீழநெல்லி, கரிசாலை, பொன்னாங்கன்னி, சங்கம்வேர், வால்மிளகு, மரமஞ்சள், விஷ;ணுகிரந்தி, இஞ்சி, பொடுதலை ஆகியவை உடலில் கல்லீரலின் செயற்பாட்டைத் தூண்டுவித்தலோடு கல்லீரலைப்பிற நோய்கள் மற்றும் இராசாயணப் பொருட்களிலிருந்தும் காப்பற்றும் பணியினைச் செய்கின்றன, மேலும் உடலின் இரும்புச் சத்தின் அளவை நன்கு நிலை நிறுத்துவதற்கும் துணை புரிகின்றன. உணவின் சீரான ஜீரணத்தை உறுதி செய்கின்றன. மேலும் கண்ணின் சீரான பார்வையை உறுதி செய்கின்றன.
•    அமுக்கிராக் கிழங்கு, ஆலம் வித்து, தோற்றான் கொட்டை, சேராங்கொட்டை ஆகியவை நரம்புகளையும் உடலையும் தேற்றி உடலின் எடையைச் சீராக வைப்பதுமின்றி சோர்ல்லாத சீரான உடலியக்கத்திறனை அளிக்கின்றன.
•    மருதம் பட்டையானது சர்க்கரை நோயாளிகளின் பொதுவாக உடன் காணும் அதிகுருதி அழுத்தத்தைக் குறைத்து இயல்பான இரத்த அழுத்தத்தை உறுதி செய்வதோடு சிறுநீர் வெளியேற்றத்தை ஒழுங்குபடுத்தி சிறுநீரகத்தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுக்காக்கின்றது. மேலும் இருதயத்தின் சீரான இயக்கத்தையும் நிலைநிறுத்துகின்றது