Sunday 24 August 2014

கர்ப்பக் கோளாறுகள் நீங்கி கரு தங்கும்

வெள்ளருகு சூரணம்(வேறு)

வெள்ளருகு    100 கிராம்
மிளகு        10 கிராம்
    வெள்ளருகை நிழலில் உலர்த்தி இடித்து, சூரணித்துக் கொள்ளவும். முpளகை நன்கு பொடித்துச் சலித்து இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
அளவு, அனுபானம்:
    மாவிடாய் ஆன நாள் முதல் 3 நாட்கள் காலையில் மட்டும் ஒரு வேளை 1 கிராம் அளவு மருந்தை பசும்பாலுடன் சாப்பிட்டு வரவும். தொடர்ந்து 3-4 மாதங்கள் (மாரவிடாய்க் காலத்தில் மட்டும்) சாப்பிடவும்.
தீரும் நோய் : கர்ப்பக் கோளாறுகள் நீங்கி கரு தங்கும்.

No comments:

Post a Comment