சுகம் சர்க்கரை கொல்லி 36 தெய்வீக மூலிகைகளும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகரித்தால் பாதிக்கப்படும் உறுப்புகளான, கண், நரம்புகள், இருதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவைகளைச் சீர்படுத்தும் பணியினைச் செய்வதோடு, அதிக இரத்த அழுத்தம், உடலின் எடை விரைவாகக் குறைதல் அல்லது அதிகரித்தல் ஆகியனவைகளையும் சரிசெய்யக்கூடிதாகச் செயற்படுகின்றன. ஆங்கில மருத்துவத்தில், ஊசி மருந்துகளையோ இன்சுலின் அல்லது மாத்திரைகளையோ எடுத்துக் கொள்பவர்கள் கூட பவுடரில் சேர்த்து உணவுப் பதிலீட்டாக எடுத்துவர, சோர்வோ, மயக்கமோ ஏதுமின்றி உடல் நன்னிலையில் இயங்குவதை உணர இயலும். தொடர்ந்து பவுடரைச் சாப்பிட்டு வர இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து இயல்பு நிலையில் இருப்பதை உணர்ந்த பின் ஆங்கில மருந்துகளைப் படிப்படியாகக் குறைந்து பவுடரை மட்டுமே எடுத்துக் கொள்வதன் மூலம் இயல்பான சர்க்கரை அளவை இரத்தில் இருக்குமாறு செய்யலாம்.
சாப்பிடும் முறை
உணவு எடுத்துக் கொள்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக வெறும் வயிற்றில் 2-5 கிராம் அளவு பவுடர் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கலந்து தினமும் காலை, மாலை, இருவேளை சாப்பிடவும்.
குறிப்பு:
சுகம் சர்க்கரை கொல்லி பவுடரை காலையிலோ அல்லது மாலையிலோ எடுத்துக் கொண்டு அத்துடன் நடைப்பயிற்சியும் மேற்கொண்டால் விரைவான பலனை உணரலாம்.
சாப்பிடும் முறை
உணவு எடுத்துக் கொள்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக வெறும் வயிற்றில் 2-5 கிராம் அளவு பவுடர் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கலந்து தினமும் காலை, மாலை, இருவேளை சாப்பிடவும்.
குறிப்பு:
சுகம் சர்க்கரை கொல்லி பவுடரை காலையிலோ அல்லது மாலையிலோ எடுத்துக் கொண்டு அத்துடன் நடைப்பயிற்சியும் மேற்கொண்டால் விரைவான பலனை உணரலாம்.
No comments:
Post a Comment