Sunday 24 August 2014

கருப்பை புரளல்:

கருப்பை புரளல்:
    கருப்பை புரண்டு விடுமானால் மாதவிலக்கு நேரத்தில் வலி உண்டாகும், கருத்தரிக்காது, இதற்கு 'அஷ;ட சூரணம்' மிக உயர்வான மருந்தாகும்.
    கர்ப்பப்பை வளர்ச்சியின்றி சிறுத்து விடுமானால் மாதவிலக்கு நேரத்தில் வயிற்றுவலி உண்டாகும். கருத்தரிக்காது. இதற்கு உடல் வளர்ச்சிக்கும், இரத்த விருத்திக்கும் மருந்து கொடுப்பது அவசியம்.
    இந்த வகையில், அயச்செந்தூரம், அயகாந்த செந்தூரம், பவழ பற்பம், சிலாசத்து பற்பம், திரிபலாதி சூரணம், திரிகடுகுச் சூரணம், அதிமதுரச் சூரணம் போன்றவைகளை மருந்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment