Thursday 25 December 2014

குடும்ப வாழ்க்கையும் தம்பதியரின் குழந்தைப் பேறின்மையும்



குழந்தையில்லா தம்பதிகளா? 
    புல ஆண்டுகாலம் பல விதமான சிகிச்சைகள் பெற்றும் தோல்வி பெற்ற தம்பதிகளா? இனி நமக்கு குழந்தை பாக்கியம் கிடையாது என்ற மன நிலையில் உள்ள தம்பதிகளா? கவலையே வேண்டாம். புல நூற்றுக்கணக்கான பேர் பலன் பெற்று மகிழ்கின்றனர். உங்களின் குறை தீர அன்புடன் சுகம் சித்த மருத்துவ மையம், சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம் வரவேற்கிறோம்.

    குழந்தை இன்மைக்கு சிறப்பு சிகிச்சை

திருமணம் செய்து பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்,
 பெண்களுக்கு, 
கர்ப்பபை குழாய் அடைப்பு, சனப்பப்பை வளர்ச்சி இன்மை, கர்ப்பப்பை நிர்கட்பு, சிறந்த மாதவிடாய் கற்பப்பையில் உள்ள புழக்கள், தைராய்டு கோளாறுகள், அதிக வெள்ளை போக்கு, கற்ப்பப்பை புரளல், 

ஆண்களுக்கு
             உயிர் அணுக்கள் அசையும் தன்மை இல்லாமை, உயிர் அணுக்கள் குறைவு, ஆண்குறி தளர்ச்சி, மன நிம்மதி இல்லாமை போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது.
    
தங்கள் குறைகளை எடுத்து கூறி உயர்தரமான பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற அன்புடன் அழைக்கிறோம்.சுகம் சித்த மருத்துவ மையம், சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம் 9488472592என்ற முகவரியில் சந்தித்து ஆலம் மரம் போல் தழைத்து வாழ வேண்டுகிறோம்.
J.

Sunday 23 November 2014

கிட்னி பெயிலியரா ? கவலைவேண்டாம் . டயாலிசிலிருந்து 100% நிர்ந்தரதீர்வு

கிட்னி பெயிலியரா ? கவலைவேண்டாம்
. டயாலிசிலிருந்து 100% நிர்ந்தரதீர்வு
 இலவச  ஆலோசனை மற்றும் விபரங்களுகு dr  பிரபு 9488472592

Friday 21 November 2014

ஆண்மை அதிகரிக்க சித்த மருந்து




ஆண்மை அதிகரிக்க சித்த மருந்து
  • ஆண்களே உங்கள் மனைவியுடன் திருப்தியாக இருக்கமுடியவில்லையா ?
  • உடல் உறவு கொள்ள முடியவில்லையா ?
  • விந்து விரைவில் வெளியேருகிறதா ?
  • விந்து தண்ணீர் போல் உள்ளதா ?
  • கை பழகத்தில் ஈடுபட்டு விந்து நஷ்டப்பட்டு விட்டதா ?
  • விந்து அணுக்கள் குறைவாக உள்ளதா ?
  • கை பழக்கதில் ஈடுபட்டு உடல் மெலிந்து விட்டதா?
  • குழந்தை பாக்கியம் இல்லையா ?
  • பல மருந்துகள் சாப்பிட்டும் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லையா ?

தினமும் இந்த லேகியம் உட்கொள்வதின் மூலம் :
  • விந்து அதிகமாகிறது
  • தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது
  • விந்தணுக்கள் அதிகமாகிறது
  • உடல் வசீகரம் ஆகிறது
  • ஆண்குறி பெரிதாகிறது
  • ஆண்மை அதிகமாகிறது
  • நரம்பத்தளர்ச்சி நீங்கும்
  • குழந்தை பாக்கியம் பெறலாம்

சித்த மருத்துவ முறைப்படி செய்யப்பட்ட அரிய அற்புத லேகியம், ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும், இம்மருந்தினை இளம் சித்த மருத்துவர்கள் திறம் பட செய்து வருகின்றனர்.
மருந்தின் விலை : Rs 2950 with courier charge
பணத்தை வங்கி கணக்கில் செலுத்திCourier மூலம் மருந்தை பெறமுடியும்.
அனைத்து மருந்துகளும் Professional Courier மூலம் அனுப்பபடும். நேரிலும் வந்து மருந்தை பரிசோதித்தும் பெற்றுகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் :

 dr prabhu +91 9488472592
 
Email :sexdrprabhu@gmail.com

Bank Account Details :
Bank : State Bank of India
Name :s.prabhuraja
A/C No :20119090232
IFSC Code : SBIN0014464
Branch :keezhapavoor

பணத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டுஉங்கள் முகவரியை SMS ல் அனுப்பிவிரைவாக  Courier மூலம் மருந்தை பெறலாம்.

Sunday 24 August 2014

ஆண்குறி வளர்ச்சிக்கு

ஆண்குறி வளர்ச்சிக்கு
சிகிச்சைக்கு முன்             சிகிச்சைக்கு; பின்
1.    நீண்ட நேர இன்பம்
2.    நீண்ட நீளம்
3.    நிறைவான தடிமண்
4.    நிறைவான பருமன்
5.    நிரந்தர தீர்வு.
உணவுமுறை: ஆல்கஹால், புகை, புளி தவிர்க்கவும்.

பெண் மலட்டுத்தன்மை, கருப்பை பிறப்புறுப்புப் கோளாறுகள்

கல்யாணக க்ருதம்:
    தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.    தும்மட்டி இந்த்ரவாருணீ            12.500 கிராம்
2.    கடுக்காய்(கொட்டை நீக்கியது)        12.500
3.    தான்றிக்காய் (கொட்டை நீக்கியது)    12.500
4.    நெல்லிமுள்ளி                12.500
5.    அரேணுகம்                12.500
6.    தேவதாரு                12.500
7.    மூசாம்பரம்                12.500
8.    மூவிலை                12.500
9.    கிரந்தி தகரம்                12.500
10.    மஞ்சள்                    12.500
11.    மரமஞ்சள்                12.500
12.    நன்னாரி                    12.500
13.    நன்னாரி     (கருப்பு)            12.500
14.    ஞாழல் பூ                12.500
15.    நீல ஆம்பல கிழங்கு            12.500
16.    ஏலக்காய்                 12.500
17.    மஞ்சட்டி                12.500
18.    நாகதந்தி வேர்                12.500
19.    மாதுளை ஓடு                12.500
20.    சிறுநாகப்பூ                12.500
21.    தாளீசபத்திரி                12.500
22.    முள்ளுக்கத்திரி                12.500
23.    முல்லைப்பூ                12.500
24.    வாயுவிடங்கம்                12.500
25.    ஓரிலை                    12.500
26.    கோஷ;டம்                12.500
27.    ரத்த சந்தனம்                12.500
28.    பதிமுகம்                12.500
29.    பசுவின் நெய்                800
30.    தண்ணீர்                3.500 லி
செய்முறை: இவைகளைக் கொண்டு முறைப்படி நெய் காய்ச்சி மத்யம் பாகத்தில் வடிக்கட்டவும்.
அளவு: 5 முதல் 10 கிராம் வரை, ஒரு நாளைக்கு; 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள்: இருமல், இரத்த சோகை, இளைப்பு, நாட்பட்ட காய்ச்சல், மலேரியா போன்ற நச்சுக்காய்ச்சல், கால்கை வலி, ஒருவித குழந்தை நோய், பைத்திய நிலை, நச்சுக்கோளாறு அக்காலத்திய செயற்கை நச்சு, குதிகால்வாதம், அக்கி, மூத்திரக் கோளாறுகள், பிள்ளைப் பேறின்மை எனும் பெண் மலட்டுத்தன்மை, கருப்பை பிறப்புறுப்புப் கோளாறுகள் போன்ற பெண்ணோய்கள்.
    அப்போதுதான் பருவத்திற்கு வந்துள்ள பெண்களுக்கு இதனை அசுவகந்தி லேகியம், பனஞ்சர்க்கரையுடன் கலந்து கொடுக்க நல்ல பலத்தைத் தருவதுடன் கருப்பப்;பையும் பலப்படுத்துகிறது. ஆட்டுப்பாலுடன் இதனைத் தர இளைப்பைப் போக்குகிறது. மூளைக்கு அமைதியைக் தருகிறது.

தைராய்டு நோயின் அறிகுறிகள்:மருத்துவம்:

தைராய்டு மிகையான நோயின் அறிகுறிகள்:
•    வீங்கிய தைராய்டு சுரப்பி (காய்டர்)
•    துருத்திய கண்கள் (முண்டகக்கண், முண்டகம் தாமரை)
•    துரிதமான இருதயத் துடிப்பு (டேகிகார்டியா)
•    ஏடை குறைவு
•    கிறுகிறுப்பு
•    கைகள் நடுக்கம்
•    மிகையான வியர்வை
தைராய்டின் மந்தமான நோயின் அறிகுறிகள்:
•    மந்தமான வளர்சிதை மாற்றம்.
•    தடைப்பட்ட வளர்ச்சியம் முதிர்ச்சியும்.
•    மந்தமான மனநிலை
•    சருமத்தின் சிலாகங்களின் வீக்கம் மற்றும் பல நோய்கள் குழந்தைப் பருவத்திலேயே தைராய்டு சுரப்பி மந்தமாகப் பணி புரிந்தாலோ அல்லது சுரப்பி சுருங்கி விட்டாலோ அந்த நிலையை கிரிடினிஸம் (அறிவுச்சோர்வு, மடமை) என்கிறோம்.
மருத்துவம்:
    மூலிகைகளும் பயன்படுத்தும் அளவும்:
1.    மந்தாரப் பட்டை        100 கிராம்
2.    வேங்கைப் பட்டை    100
3.    மாவிலிங்கம் வேர்    50
4.    கடுக்காய்த் தோல்    50   
5.    தான்றிக்காய்த் தோல்     50
6.    நெல்லி வற்றல்        50
7.    சுக்கு            50   
8.    மிளகு            50
9.    திப்பிலி            50
மேற்கண்ட மூலிகைகள் அனைத்தையும் சுத்தம் செய்து, தனித்தனியாக உலர்த்தி, தனித்தனியாக இடித்து வஸ்திரகாயம் செய்து பின்னர் சம அளவாய் ஒன்று சேர்த்து நன்றாகக் கலந்து, ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு, தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டால் தைராய்டு கோளாறு நிவர்த்தியாகும்.
மேற்கண்ட மூலிகைகளோடு மற்ற உறுப்புகளின் செயல்பாடு, ஹீமோகுளோபின் அளவு, ஜீரண மண்டலத்தின் செயல்பாடு மற்றும் மலச்சிக்கல் போன்ற உபாதைகள் உள்ளனவா எனக் கவனித்து, தேவை ஏற்பட்டால் அவற்றிற்குத் தகுந்த மூலிகைகளையும் சேர்த்துக் கொடுத்தால் முழுமையான குணம் பெறலாம்.
மேற்கண்ட மருந்தோடு முறையான உணவும், யோகாசனப் பயிற்சியும் செய்து வந்தால் விரைவான குணம் கிடைக்கும். இதற்கு நல்ல பலன் தருகிறது.

மாதவிடாய்க் கோளாறுகள்

ரஜப்பிரவர்த்தினி:
1.    முசாம்பரம்
2.    பால் பெருங்காயம்
3.    வெங்காரம் (பொரித்துப் பொடித்தது)- டங்கண பஸ்ம 10 கிராம்
4.    அன்னபேதிச் செந்தூரம் காஸீஸபஸ்ம 10 கிராம்
இவற்றைக் கல்வத்திலிட்டுக் கற்றாழைச்சாறு (குமரிஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில் எடுத்து 500 மில்லிகிராம் எடையுள்ள மாத்திரைகளாக ஆக்கவும்.
அளவும் அனுபானமும்:
    ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு அல்லது மூன்று வேளைகள் வெந்நீர், கொள்ளுக் கஷhயம் அல்லது எள்ளுக் கஷhயத்துடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்: சூதகக்கட்டு (ஆர்த்தவரோத ரஜோரோத), வலியுடனும், சிரமத்துடனும், சூதகம் வெளிப்படுதல் (கஷ;டார்த்தவ) மற்றும் பலவித மாதவிடாய்க் கோளாறுகள். கருப்பை வலிவூட்டி. சிறுநீர் மற்றும் பிறப்புறுப்பு மண்டலத்தைத் தூய்மை செய்வித்து மாதாந்திர ருதுப்போக்கையும் மாதாந்திர பூப்புச் சுழற்சியையும் ஒழுங்கு படுத்துகிறது. இந்நிலைகளில் இது அசோகாரிஷ;டம் மற்றும் அசோகாதி வடியுடன் தரப்படுகிறது. கொள்ளுக் கஷhயத்துடனும் தரப்படுவதுண்டு.